थलपति विजय की जीत के बाद ‘जना नायकन’ की बढ़ी मार्केट वैल्यू, अब OTT राइट्स के लिए स्ट्रीमिंग प्लेटफॉर्म्स के बीच छिड़ी जंग

கருப்பு: "உறுதியான பதில் ஏதுமில்லை!"; திரைப்படம் நாளை வெளியாகுமா? – ஆர்.ஜே. பாலாஜி சொல்வதென்ன?

அவள் பெயர் தமிழரசி: “ஒரு கவிதைக்குள் கதை வாழ்வது ரொம்பவே முக்கியம்.!” – ஏகாதசி | வரித்துணையே 20 |lyricist ekadesi aval peyar thamizh arasi varithunaiye 20

Vijay அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி| Rabi Bernard Interview

எஸ்.பி.வேலுமணி பதவி பறிப்பு; அரசியல் களத்திற்கு மீண்டும் வரும் செ.ம.வேலுசாமி – பின்னணி என்ன?

ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு – பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Dinamani2fimport2f20222f52f162foriginal2fsekarbabu1.jpg

சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

Tamil Live Breaking News: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் பாலாஜி | Breaking and Live Updates

Dinamani2f2024 12 012fisiroj8t2f2358co01annam3 0112chn 3.jpg

மத்திய அரசின் திட்டங்களை வேண்டுமென்றே தமிழக அரசு எதிா்க்கிறது: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி…' – சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா

கள்ளசாராய மரண அழுகுரல் நடுங்க வைக்கிறது-நடிகர் சூர்யா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 51 ஆக உயர்ந்து உள்ள நிலையில் இதனை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளார். இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ள அறிக்கையில் […]

சட்டசபைக்கு வராத மு.க.ஸ்டாலின்-எடப்பாடி கடும் தாக்கு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாரயம் குடித்தவர்களின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தினந்தோறும் பலிஎண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 100&க்கும்மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசியல் […]

கிடைத்தது ஜாமீன்…கெஜ்ரிவால் நிம்மதி…

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல் அமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. இடைக்கால ஜாமீன் பின்னர் அவர் ஏப்ரல் […]

விஷசாராய பலி-42; உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

கண்கலங்க வைக்கும் காட்சிகள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (20-ந்தேதி) 42 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 பெண்களும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமமமே […]

மகாராஜா வசூல்-விஜய் சேதுபதி அப்செட்

விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது திரைப்படமான மகாராஜா கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. மகாராஜா இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய […]

விஷசாராயம் குடித்ததில் பலி 13ஆக உயர்வு-55பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.   கள்ள சாராயம் குடித்தனர் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் […]

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. 24ந்தேதி போராட்டம்

குளறுபடிகள் நிறைந்த நீட்தேர்வை ரத்து செய்க்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மாணவரணி சார்பில் வருகிற 24-ந்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.மாணவர் அணி இது தொடர்பாக தி.மு.க.மாணவர் […]

திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சகாந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் பக்ரா ஆற்றின் குறுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் யாருக்கும் ஆதரவு இல்லை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பா.ம.க., நாம் தமிழர் என்று மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் விலகிவிட்டது. தமிழக வெற்றிக் கழகம் இதனால் […]

நீட் தேர்வில் 0.001% கூட அலட்சியம் இருக்ககூடாது- உச்ச நீதிமன்றம்

தேர்வை நடத்துவதில் ‘0.001% அலட்சியம்‘ இருந்தாலும், தேர்வர்களின் கடினமான உழைப்பைக் கருத்தில் கொண்டு தீவிரத்தன்மையுடன் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தி […]

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன் கூட்டணி […]

ரெயில் விபத்தில் 15 பேர் பலி-காரணம் என்ன?

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் சென்று கொண்டிருந்தது. நியூ […]