நட்சத்திரப் பலன்கள் ஜூலை 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை… என்ன செய்யப்போகிறது அரசு?

Jana Nayagan Release Date: विजय की ‘जन नायकन’ को सीबीएफसी से मिली मंजूरी! जानें- कब सिनेमाघरों में देगी दस्तक?

madurai vaigai river Governor’s Warning, Udhayanidhi Hits Back ‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி – என்ன நடந்தது மதுரையில்?

கோச் + கேப்டன்.. என்னுடைய அடுத்த பயணம்.. ராகுல் டிராவிட்டின் நம்பிக்கையை பெற்ற அஸ்வின்.. பின்னணி! | Ashwin: Ravichandran Ashwin hints about his next commitment and journey with cricket and leagues

1344590.jpg

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார் | tn government role exposed in tungsten issue rb udayakumar

Messi Tour of India: கொல்கத்தா குழறுபடிகள் – இந்திய கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் | Messi Chaos in Kolkata: Thousands of Fans Left Disappointed as Event Descends into Disorder

1348187.jpg

வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: ஐகோர்ட்டில் அரசு தகவல் | Charge sheet filed against three in Vengaivayal incident: Govt informs HC

1335694.jpg

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரத்தில் சிறப்புப் பூஜை | Kamala Harris’ ancestral village in India to pray for her election victory

மின்சார உதடுகள்-உலகத்தில் இல்லாத அப்பா! – Kumudam

சொல்லப் போனால்… 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!

இந்திய நீதித் துறையில் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் தேவைப்படுகிற – நடந்திருக்க வேண்டிய – எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய இரு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1.       நீதிதேவதையின் தோற்றம் திடீரென ஒரு […]

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது: நீதிபதி சி.டி.ரவிகுமார் | Increasing number of cases shows people’s faith in judiciary Justice Ravikumar

கோவை: நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் பேசினார். கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியில், தென்மண்டல நீதிபதிகளுக்கான […]

வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையம்!

சென்னை: ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை இருப்பதைக் கண்டறிவதற்காக மக்கள் தொகை அடிப்படையில் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டவர்களைக் கண்டறியும் டெமாகிராபிகளி சிமிலர் என்ட் ரீஸ்(DSE) என்ற முறையை தேர்தல் ஆணையும் […]

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் நாளை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை | Diwali special collection sale from tomorrow in co operative stores across tn

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை தொடங்குகிறது. வெளிச்சந்தையைவிட குறைவான விலைக்கே விற்கப்படுவதால், தீபாவளி சிறப்பு தொகுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு […]

சென்னை – கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னை-கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை(அக்.27) 11.25 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள்(அக்.28) பிற்பகல் 2.45 மணிக்கும் சிறப்பு ரயில் […]

குமரியில் நீடிக்கும் கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை | Kanyakumari Heavy Rain: Ban imposed in Thirparappu falls

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. இன்று (அக்.26) காலையில் மழை குறைந்திருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். அப்போது வெள்ளப்பெருக்கு […]

பின்னணி இசைக்காக யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா!

பின்னணி இசைக்கான யூடியூப் சேனலை துவங்கியுள்ளார் இளையராஜா. இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது […]

தண்டையார்பேட்டை குடியிருப்பில் ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற அரசுக்கு ஐகோர்ட் கெடு | HC directs TN govt to remove encroachments in Thondaiarpet TNUHBD residence within 8 weeks

சென்னை: தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வார […]

30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் தலா 11 விமானங்களுக்கு சனிக்கிழமை மிரட்டல் வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. […]

55,000+ இருக்கைகள், மாவட்ட வாரியாக ‘கேபின்’… – விஜய்யின் தவெக மாநாடு களத்தின் ஹைலைட்ஸ் | From 55,000 seats to 5 lakh water bottles – vijay TVK maanadu Highlights

விழுப்புரம்: நடிகர் விஜய் துவுங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் முதல்படியாக விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் விஜய் கட்சியின் முதல் மாநில […]

69 ஆண்டுகளில் முதல் வெற்றி; வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த நியூசி. கேப்டன்!

கடந்த 69 ஆண்டுகளில் இந்திய மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி […]

‘ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்பு; நீதிமன்றம் அல்ல’ – உயர் நீதிமன்றம் | Shariat Council is a private body Not Court says High Court madurai bench

மதுரை: “ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்புதான். நீதிமன்றம் கிடையாது. அரசின் அங்கீகாரம் பெற்ற நீதிமன்றம் மட்டுமே தீர்ப்புகளை வழங்க முடியும். மற்ற அமைப்புக்கு அந்த அதிகாரம் கிடையாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]