இந்த முறை பந்துவீச்சாளர்களே அதிக அளவில் காயமடைந்துள்ளனர் என்பது அணிகளுக்குப் பெரிய பின்னடைவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா முழங்கால் (Knee) பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். […]
குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!’ – மக்கள் முன்வைக்கும் `27′ கோரிக்கைகள்
இரவு நேரங்களில் கரூரிலிருந்து இயக்கப்படும் SETC பேருந்துகள் தற்போது சுங்க கேட் வரை வந்து பிறகு முசிறி சென்னை இயக்கப்படுகிறது. பேருந்துகள் குளித்தலை பேருந்து நிலையம் வரை வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிறகு முசிறி […]
ஊக்கம் தரும் பெண் தலைவர்கள், தொழில்முனைவோர்களை சென்னையில் ஒன்றிணைக்கும் பிரம்மாண்ட நிகழ்வு| Magic Pengal 3rd Edition in chennai
ஊக்கம் தரும் பெண் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் வளரும் தளமான “மேஜிக் பெண்கள்’ (Magic Pengal), தனது 3வது பதிப்பை 2026 மார்ச் 22 அன்று சென்னை ஹில்டன் (Hilton Chennai) ஹோட்டலில் […]
பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் கம்யூனிஸ்ட் நிர்வாகி மதூர் சத்யா கைது! | Madhur Sathya has been arrested on charges of sexual misconduct.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்களில் தன்னுடைய அரசியல் கருத்துகளுக்காக பிரபலமடைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் ஆகியவற்றில் தீவிரமாக […]
“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன.!”- எடப்பாடி பழனிசாமி |“Alliance talks are almost complete!” – Edappadi K. Palaniswami
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை […]
நினைவுச் சுவடுகள்: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் – சைக்கிள் பேரணி! | The political story on bicycle rallies
மக்களின் ஆர்வம் ஒரு சைக்கிள் பேரணி பொதுவாகத் தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்பே தொடங்கும். கட்சி அமைப்பாளர்கள் மாணவர்கள், இளைஞர் அணியினர், உள்ளூர் செயற்பாட்டாளர்கள்… எனத் தொண்டர்களை ஒன்று சேர்ப்பார்கள். அவர்களின் சைக்கிள்களின் முன்புறம் […]
நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர், ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு! நடந்தது என்ன? – ooty tourist rescue operation update
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 – ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு […]
மருத்துவர்கள் வெள்ளை கோட்டும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டும் அணிய காரணம் என்ன?
மருத்துவர்கள் வெள்ளை கோட் அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் எப்போதும் கருப்பு கோட் அணிந்திருப்பதையும் பார்த்திருக்கலாம். இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை தெரிந்துகொள்ளலாம். நன்றி
'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' – கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்
தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் […]
Royal Challengers and Rajasthan Royals Up for Sale: Rajasthan Royals Rejects ₹16,000 Crore Offer-விற்பனைக்கு வரும் ராயல்சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ.16000 கோடியை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிதி நிறுவனம் […]
Maharashtrian New Year celebration; women arrive on bikes in traditional attire | மராட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: பாரம்பரிய உடை அணிந்து பைக் ரைடு வந்த பெண்கள்!
மராட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்; பைக்கில் பாரம்பரிய உடை அணிந்து வந்த பெண்கள் – புகைப்படத் தொகுப்பு Published:Just NowUpdated:Just Now நன்றி
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க திட்டம் என்ன? பதில் தேடி வந்த உத்தரப்பிரதேசக் குழு | What is the plan to reduce maternal mortality? Uttar Pradesh team arrives in tamilnadu
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில், அதைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய அந்த மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு […]