பெருந்துயரத்தில் வெனிசுலா.. புரட்டி போட்ட நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது! | Devastating Earthquake In Venezuela: Death Toll Reaches 920 And International Aid Efforts Begin

क्या फिर टकराएंगे महेंद्र बाहुबली और भल्लालदेव? प्रभास- अनुष्का और राणा दग्गुबाती ने ‘बाहुबली 3’ पर लगा दी मुहर!

வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காததன் விளைவு.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே அதுதான்! | Why not Vaibhav Sooryavanshi? Fans Blame Management for Historic Defeat Against Ireland, Slam Washington Sundar’s Inclusion

துணை கேப்டன் பதவி கொடுத்ததுக்கு.. என்ன செய்ய முடியுமோ செஞ்சிட்ட.. திலக் வர்மாவை விளாசும் ரசிகர்கள்! | Tilak Varma: Tilak Varma is the reason for the Indian team loss in the 1st T20 Match against Ireland

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…! – Kumudam

12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை | Chennai Corporation Fit Microchips for more than 12 thousand Stray Dogs

Dinamani2f2025 02 042flao2dimu2fnewindianexpress2024 034ae472a4 3a37 465f A908 5ea3cc683165cowsmu.avif

பசுவைக் கடத்தினால் என்கவுன்ட்டர்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

தவெக: `ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சிக்கல்தான்' – அதிமுக-வில் என்னதான் நடக்கிறது?

தஞ்சை மாவட்டம் திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன்… பேச்சுத் திறன் சாவல் உடையவர்களுக்கான தலம்!

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் – பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

ரூ.5,000 கோடி திரட்டிய பரோடா வங்கி

தொடக்கத்தில் ரூ.2,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், ரூ.15,000 கோடிக்கும் மேல் கடன் பத்திரங்களைக் கோரி 146 விண்ணப்பங்கள் குவிந்தன. அதையடுத்து ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று […]

“கேரளா போல் தமிழ்த் திரைத் துறையில் பாலியல் புகார்கள் வரவில்லை” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் | no sexual harrassment complaint received from cinema industry says Saminathan

திருப்பூர்: “கேரள சினிமா துறையில் நடந்தது போல், தமிழ்நாடு சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தமிழக செய்தித் துறை அமைச்சர் […]

காஸாவின் சில பகுதிகளில் போா் நிறுத்தம்: நெதன்யாகு ஒப்புதல்

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளாா். இது குறித்து அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

மாஞ்சோலை வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | Manjolai cases transferred to another Bench: High Court Madurai

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான மனுக்கள், வனத் துறை வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் […]

ஏ.ஜி. நூரனி காலமானார்!

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார். இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் வல்லுநர், சிறந்த வழக்குரைஞர் என பல்வேறு புகழுக்கு […]

“பழநி மாநாட்டு தீர்மானங்களை உறுதியுடன் அரசு நிறைவேற்ற வேண்டும்” – வானதி சீனிவாசன் | TN Govt must implement the Muthamil Murugan conference resolutions: Vanathi Srinivasan

கோவை: “பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை இந்துசமய அறநிலையத் துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக […]

33-வது சதம் விளாசிய ஜோ ரூட்; அலெஸ்டர் குக்கின் சாதனை சமன்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று […]

ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பேருக்கு ரூ.50,000 மானியம்

சென்னை: சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், சமூக நல அலுவலரிடம் விண்ணப்பிக்கவும் […]

முடக்குவாத நோயை குணப்படுத்துவதில் ஆயுர்வேத முறை சிறப்பாக உள்ளது: ஆய்வு

லக்னோ: உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கின்ற முடக்குவாத நோயை குணப்படுத்துவதில் ஆயுர்வேத முறை சிறப்பாக உள்ளது என்பதை புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லக்னோ பல்கலைக்கழகத்தின் மாநில ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் […]

’வாழை’படம் பற்றி பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை, திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை-கிருஷ்ணசாமி

சினிமா இயக்குனர் மாரி செல்வராஜின், வாழை திரைப்படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நல்ல விமர்சனங்கள் வந்தாலும் எதிர்மறையான விமர்சனங்களும் வந்த படி உள்ளன. வாழை திரைப்படம் குறித்து புதிய தமிழகம் கட்சித […]

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி, சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு முகூர்த்தம், வார […]

பார்முலா-4 கார் பந்தயம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

  சென்னை: சென்னையில் வரும் ஆக.31 முதல் செப்.1-ம் தேதி வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னைப் போக்குவரத்து […]