உ.பி: மாணவி பாலியல் கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்த குற்றவாளிக்கு மாலை அணிவித்து மரியாதை- பரவும் வீடியோ

“ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது” – உமர் காலித் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்! | A Delhi court has dismissed Umar Khalid’s bail plea.

மாநில, மாவட்ட நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு – அதிருப்தி அலையால் கிருஷ்ணகிரி திமுக-வில் சலசலப்பு! | krishnagiri dharmapuri dmk cadres in heavy displeasure post election results

அந்த 2 IPS officers என்னை 3/4 மணி நேரம் நிக்க வச்சு திட்டினாங்க… நான் அழுதேன் | முருகன் IAS

`தெருநாய்களை மீண்டும் பொது இடங்களில் விட முடியாது! மாநில அரசுகள்…’ – உச்ச நீதிமன்றம் அதிரடி!

Dinamani2f2025 04 162fp7cpvfeu2fcapture.jpg

அசத்தும் வசதிகளுடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன்! இந்தியாவில் வெளியீடு எப்போது?

1294643.jpg

மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது: 16 கண் மதகை திறந்து உபரி நீர் வெளியேற்றம் | Mettur Dam fills up for 2nd time

1339718.jpg

சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்: காவல் ஆணையர் நடவடிக்கை | new police station formed chennai around 8 govt hospitals

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை | Low Pressure at Bay of Bengal: Fishermen Ban from going Sea on Ramanathapuram

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்! Golden Card Visa

சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் : நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி! | sivagangai pariyamaruthupatti pariyamarutheeshwarar temple

பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் உள்ளன. அவ்வகையில் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து […]

திருப்பதி கோயிலில் அன்னதானம் கூட தரமாக இல்லை?: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேதனை

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அன்னதானம் கூட ஜெகன் மோகன் ஆட்சியில் தரமாக இருந்தது இல்லை என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வேதனையுடன் தெரிவித்துள்ளார். நன்றி

‘குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி செய்த நிறுவனம்’ : ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன? | ‘Company that fraudulently offered laptops at low prices’: Jayasuriya’s assets frozen; What happened?

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார். சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால் லேப்டாப், மொபைல் […]

ஊழல் குறியீடு 2025: இந்தியா 91-வது இடம் – சிறிய முன்னேற்றம்|Corruption Index 2025: India Climbs, But Still Below Global Average

சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த “Transparency International’ என்ற அரசு சாரா அமைப்பு ஊழல் அடிப்படையில் உலக நாடுகளின் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் அரசின் நிதியுதவி, செயல்திறன், நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு […]

ஏலியன்கள் குறித்த ரகசிய கோப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன சீக்ரெட் – Kumudam

ஏலியன்கள் (Aliens) அல்லது வேற்றுலகவாசிகள் என்பது பூமியைத் தவிர்த்து, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் முதல் மேம்பட்ட உயிரினங்கள் வரையிலான வேற்று கிரக வாழ்க்கையைக் குறிக்கிறது. இது குறித்து உறுதியான ஆதாரங்கள் இன்னும் […]

நீங்கள் போடும் சோஷியல் மீடியா பதிவுகள் உங்கள் கரியரை பாதிக்குமா?

உளவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், பொதுவாக நிறைய பேர் ஒரு விஷயத்தைச் செய்யும் போது, அது சரியானது என்று நம் மூளை நம்பும். அதனால் நாமும் அதே விஷயத்தைச் செய்வோம். கூடுதலாக சோஷியல் மீடியாக்களில் […]

புதுக்கோட்டை: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; என்ன நடந்தது? | Pudukkottai: Daughter-in-law burned her mother-in-law to death; sentences to life imprisonment

புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில், பிரதீபாவுக்கும், ராஜம்மாளுக்கும் […]

Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?

Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார். தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் […]

ரூ.8,000 கோடி… வங்கிகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ கொள்ளை! வேலியே பயிரை மேய்வது நியாயமா?

வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் உருவாக்கப் பட்டவை. ஆனால் அதே வங்கிகள், மக்களின் பணத்தை அபராதம், கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் சுரண்டுவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை […]