‘நந்தன்’ திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன். அப்போ, அதில் நடிக்கவிருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு. அவர்தான் தயாரிப்பாளர்ங்கிறதுனால நிறைய முதலீடு செய்திருந்தாரு. அப்போகூட நான்தான் இந்தக் கதையில ஹீரோவாக […]
Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்கள்!
நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், அரங்குகள் நிறையும் வாசகர் கூட்டம் என, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சி, பரபரத்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக இந்தக் கண்காட்சி, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கும் […]
ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்… களைகட்டிய பொங்கல் விழா | Photo Album
ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு […]
`பெண்கள் துணிந்து பேசினால்தான், தீர்வு கிடைக்கும்!’ – இளம் எழுத்தாளர் வெண்பா \ young writer venba speech at chennai 49th book fair
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories” பதிப்பக அரங்கில் விற்பனைக்கு […]
உயிருடன் இருக்கிறீர்களா என தினமும் கேட்கும் செயலி – சீனாவில் வைரல்: காரணம் என்ன? | An app that asks “Are you alive?” every day – going viral in China: What is the reason?
நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் “நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?” என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் “தனிமை மரணங்கள்” (Lonely Deaths) பெரும் சமூகப் […]
`மொழி எனும் பண்பாட்டு சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்..!’ – எழுத்தாளர் மகுடேஸ்வரன் | writer magudeswaran speech at chennai 49th book fair
சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்… வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்தாளரும் மொழி அறிஞருருமான மகுடேஸ்வரன், பிற […]
உ.பி: கடித்தப் பாம்பை சட்டையில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபர்; பதறிய மருத்துவர்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (39). ஆட்டோ டிரைவரான தீபக், தனது ஆட்டோவிற்குத் தேவையான பேட்டரியை வாங்குவதற்காக விருந்தாவன் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே கடித்தப் பாம்பைப் […]
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி – Kumudam
சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்கள் ஆறாவது நாளாக இன்று சென்னை எழும்பூரில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட […]
`பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலிக்கும்’ – பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா | NMMK party chief jaganath misra speaks in party meeting
தமிழ்நாட்டில் 50 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் இருப்போம். இதேபோல் பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் எங்களின் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும். எங்களின் ஆதரவு இல்லாமல் பாண்டிச்சேரியில் ஆட்சி […]
கூட்டணி விஷயத்தில் எந்த குழப்பமும், அழுத்தமும் இல்லை: அமமுக விளக்கம் – Kumudam
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி […]
இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் 18 வரை #VikatanPhotoCards
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் நன்றி
Parasakthi: "டான்ஸுக்கு பாராட்டி இருக்காங்க; கேரக்டருக்கு பாராட்டு கிடைப்பது முதல் முறை" – ஸ்ரீலீலா
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திரைப்படம் இதுதான். Parasakthi Thanks Giving […]