Breaking News

கோவை சிறுமி கொலை: ‘பெண்கள் பாதுகாப்பில் வெறும் ரீலிஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாக இருக்கணும்’- எடப்பாடி | edappdi palanisamy about child murder in coimbatore

கோவை சிறுமி கொலை: ‘தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்’- முதல்வர் விஜய்| cm vijay about child murder in coimbatore

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு; ‘நிலப் பிரச்னையா?’ – போலீஸ் விசாரணை | Farmer Shot with Country-Made Gun Near Karur, Sparks Tension

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து — பத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கோவை சிறுமி கொலை: சாக்லேட் தந்து சிறுமியை அழைத்து சென்று கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Shocking information revealed in murder investigation into girl who was taken away by giving her chocolate

13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?

மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல் | Reopen the Closed 207 Govt Schools: EPS Requested

1321879.jpg

தமிழகத்தில் மின் தேவை, விநியோகத்தில் எந்த இடைவெளியும் இல்லை: அரசு | No gap between demand and supply of electricity tn govt

Dinamani2f2025 03 052fysqc5c9f2f4kkdcps 0403chn 78 2.jpg

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!

திருச்சி: ‘முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி’ – சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு – trichy child dead!

“எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது!” – ராதிகா ஆப்தே வருத்தம்| “No woman should be subjected to that situation!” – Radhika Apte

அந்தப் பேட்டியில் பாலிவுட் பற்றி ராதிகா ஆப்தே பேசுகையில், “சில பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது அவர்களின் உண்மை முகத்தை உணர்ந்தேன். அவர்கள் மோசமானவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து அவர்களுடன் இனி ஒருபோதும் பணியாற்ற […]

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து மோகன்லால்! |Mohanlal about demise of actor Sreenivasan

அந்தப் பதிவில் அவர், “ஸ்ரீனி திரும்பிச் சென்றுவிட்டார். ஸ்ரீனியுடனான ஆத்மார்த்தமான பிணைப்பை வார்த்தைகளில் அடக்க முடியாது. சினிமாவில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதைவிட மேலானது எங்கள் பிணைப்பு. ஒவ்வொரு மலையாளிக்கும் ஸ்ரீனியுடன் இருந்த ஆத்மார்த்தமான தொடர்பும் […]

`அன்று பொன்னாடை போர்த்திய ஜனாதிபதி; இப்ப முதல்வர் கையிலிருந்து விருது’ நாகசுர கலைஞர் கிருஷ்ணமூர்த்தி

திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜரத்தினா” விருதினைப் பெற்றார். கிருஷ்ணமூர்த்தி […]

கோலம் போடுங்க… 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

https://www.vikatan.com/editorial/geetham-hotel-conducts-kolam-poti-on-margazhi கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி நன்றி

BB Tamil 9: “வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது”- சாண்ட்ராவை காட்டமாக பேசிய விஜய் சேதுபதி| Vijay sethupathy slams sandra

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார். நாமினேஷனில் சான்ட்ரா, […]

Aravalli: வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு, டெல்லி–என்.சி.ஆர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் […]

நாளை முதல் குளிர் வாடி வதைக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – Kumudam

இது தொடர்பாக வானிலை மையம்  வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை டிச.21 முதல் 24-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் […]

முதலில் நாகப்பாம்பு; பின்னர் கட்டுவிரியன் – தந்தையை கொன்ற மகன்கள் | father murdered by his sons for government job and insurance amount

தனிப்படை போலீஸார், கணேசனின், மோகன்ராஜ், அவரின் தம்பி ஹரிஹரன் ஆகியோரிடம் கணேசன் மரணம் குறித்து விசாரித்தபோது, பாம்பு கடித்து அப்பா இறந்துவிட்டதாகக் கூறினர். தொடர்ந்து கணேசனை எப்போது பாம்பு கடித்தது என இருவரிடமும் போலீஸார் […]

49-வது சென்னை புத்தக கண்காட்சி : ஜனவரி 8 முதல் 21 -ம் தேதி வரை நடக்கிறது – Kumudam

49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் […]

“மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன்” – பிரதமர் மோடியிடம் பகிர்ந்த பிரியங்கா காந்தி | “I am learning Malayalam,” Priyanka Gandhi shared with Prime Minister Modi.

இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் […]

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' – சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் ‘வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?’ என தடாலடியாக பேசுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலியர்கள் போராட்டம் […]

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை  ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களில் தொடர் பதிவிட்டு  வைரலாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் […]