Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
தூத்துக்குடி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உதவியது யார்? ஓடியது யார்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கு காவல்துறையும், அதற்கு மூளையாக இருந்தது திமுக என்றும் முதல்வர் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், கரூர் வழக்கு சிபிஐ விசாரணையில் இருப்பதால் பொறுப்புடன் பேசுகிறேன் என்றும் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
