ஜெயாப்ரியன் காபெரியவா ஸ்ரீமடத்துல தரிசனம் குடுத்துண்டு இருந்த சமயத்துல, அவரை தரிசிக்க வந்தவாள்ல, நடுத்தர வயசுக்காரர் ஒருத்தரும் இருந்தார். வரிசைல அவர் நிற்கறச்சேயே பலரும் அவரை சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிண்டு இருந்தா. அவர் முறை வந்ததும், மகானை […]
Author: Daily News Tamil
திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி காலை, 2 சிறுவர்கள் […]
தடை தாண்டி.. தமிழகத்திற்குள் பாய்ந்த காவிரி! டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்! | Mettur Dam inflow surges to 9,709 cusecs, water level rises
Tamilnadu oi-Halley Karthik Published: Sunday, September 6, 2026, 17:44 [IST] சேலம்: கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் […]
“தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்” – ராஜேந்திர பாலாஜி | “TVK faces a threat from the Congress at any time” – Rajendra Balaji
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றும் வகையில் ஒரு மிகச் சிறந்த பிரதமராக மோடி திகழ்கிறார். அவருக்கு இணையான ஒரு […]
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி- வைரலாகும் வீடியோ | MP Constituency Development Fund: Kangana Ranaut grills officials with a barrage of questions
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதிக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொகுதி எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், தொகுதி மேம்பாட்டு […]
Miss World 2026: மகுடம் சூடிய ஜோஹைரி மோலா… அழகைத் தாண்டி உலகை வென்ற கதை! | Dominican Republic’s Joheirry Mola Dominguez is Miss World 2026
அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை… அது செய்யும் செயலிலும், சமூகத்துக்காக முன்னெடுக்கும் முயற்சிகளிலும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹைரி மோலா. வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் […]
சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின்
நடப்பு சட்டமன்றத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி […]
சேலம்: பல ஆண்களுடன் ரகசிய உறவு; கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சி பின்னணி என்ன? | Salem: Secret affairs with multiple men; horrific fate of husband who reprimanded her
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ. கடந்த 31 – ம் தேதி அதிகாலை […]
“`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் […]
வாணியம்பாடியில் கள்ளக்காதலனால் “புதுவரவு”! பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்ற கொடூர தாய்! | Vaniyambadi two boys death: mother and her paramour arrested
Tamilnadu oi-Vishnupriya R Published: Sunday, September 6, 2026, 15:33 [IST] திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கடந்த 6 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்கள் விவசாயி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட […]
“விஜய்க்கு பஞ்ச் டயலாக் மட்டும்தான்!”… த.வெ.க. அரசை விளாசிய காயத்ரி ரகுராம்
அண்ணாமலை, த.வெ.க. அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அ.தி.மு.க. மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி
பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெரு நாய்கள் – கோவையில் ஆச்சரியம்! \ Street dogs saved a woman from sexual assault in Coimbatore
கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையின் […]