மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை: அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்ற கிளை  – Kumudam

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என சேலம் ராதாகிருஷ்ணன் […]

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தல்!

இவ்வகை ஜெல்லி மீன்கள், பார்ப்பதற்கு வழுவழுப்பான நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ, பாலீத்தின் தாளைப் போலவோ இருப்பதால் அதனைப் பஞ்சு எனவும், ஒருவகை கடல்பாசி எனவும் நினைத்து  பக்தர்கள் அதிலும் குறிப்பாக சிறுவர், […]

நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில் புதுச்சேரியின் முன்னாள் […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்.. விடை பெற்றார் பாரதிராஜா..! இறுதி சடங்கு செய்த மகள்..! | Bharathiraja daughter performed the final rites

திரைத்துறையிலிருந்து இயக்குநர்கள் வெற்றி மாறன், பார்த்திபன், ராம், அமீர் ஆர்.கே.செல்வமணி, பொன்ராம், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மதியம் நான்கு மணி அளவில் பாரதிராஜாவின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டது. பாரதிராஜாவின் உடலில் கொடி போர்த்திய […]

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! – Album

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! – Album Published:13 mins agoUpdated:13 mins ago நன்றி

நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ், திருக்குறள் தேசிய இலக்கியம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்  – Kumudam

நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்.  தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் […]

மருந்து தட்டுப்பாடு: புற்றுநோய் மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி!

தற்போது இந்தியாவில் நிலவி வரும் கடுமையான மருந்து தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, அத்தியாவசியமான நான்கு மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு கொள்கைய அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புற்றுநோய் சிகிச்சைக்கான இரண்டு முக்கிய கீமோதெரபி […]

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' – 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை,இன்று கோலாகலமாகத் […]

எத்தனை யுகங்கள் ஆனாலும் குறையாது இந்த ‘மரியாதை’! பாரதிராஜாவுக்கு ஒரு வாசகியின் அஞ்சலி | Celebrating the Poetic Brilliance and Cinematic Details of Director Bharathiraja

 பிளஸ் டூ .. காலைல மைதானத்திற்கு பாஸ்கட் பால் விளையாட போகும்போது.. அருகில் உள்ள சின்ன தேநீர் கடையில் பூஸ்ட் சாப்பிடுவது உண்டு…. அப்பொழுது அந்தக் கடையில் இருக்கும் ஸ்பீக்கரில் இந்த படத்தின் பாடல்கள் […]

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! – டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டாஸ்மாக் நிறுவனத்திடம் […]

கூடலூர்: கட்டுப்படுத்த முடியாத யானை – மனித எதிர்கொள்ளல்; உள்ளூர் இளைஞர்கள் உதவியை நாடும் வனத்துறை! \ youth team setsup to avoid human elephant conflict in gudalur

நாட்டில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டம், கூடலூர் முக்கிய பகுதியாக இருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் தொடர்ந்து துண்டாடப்படுவதால் உணவு, தண்ணீர், […]

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை: தவெக எம்.எல்.ஏ-வைக் கைது செய்ய EPS வலியுறுத்தல்|Thoothukudi Assault Row: EPS Targets CM, Seeks Arrests

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு […]