களைக்கொல்லியா… விவசாயிகளின் உயிர்க்கொல்லியா? – Kumudam

பயிர்களுக்கு இடையேயான தேவையற்ற செடிகளை விரைவாக அழிக்க இந்த ‘பாராகுவாட்’ களைக்கொல்லி பயன்பட்டாலும் இதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்கிறார்கள் விவசாயிகள், காரணம், இதன் நச்சுத்தன்மை என்பது மற்ற களைக்கொல்லிகளைவிட 100 சதவிகிதம் […]

‘முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?’ டு ‘எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க’ தவிக்கும் மாண்புமிகு! | கழுகார் | Kazhugar updates on TN minister and recent political happenings

கச்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சையான பதில் கொடுத்து சிக்கிய மாண்புமிகுவை, துறை சார்ந்த விவகாரங்களுக்காக பலதரப்பட்டவர்களும் அணுகினார்களாம். அதில் ஒரு தரப்பு, ‘உங்கள் துறையீன்கீழ் வரும் வாரியப் பொறுப்புகளை எங்களுக்கு கொடுங்கள்’ என வேண்டிக் கேட்டிருக்கிறார்கள். […]

பரிமிளா & கோ திரைப்பட விமர்சனம் – Kumudam

குமுதம் விமர்சனக் குழு செத்தவன் ரவுடி, போதைப் பொருள் கடத்தல்காரன், கொலைகாரனும் கூட கொலை பண்ணியது யார்? புருஷனா, பொண்டாட்டியா, மூத்த மகளா. ரெண்டாவது பொண்ணா, மாமாவா, சித்தப்பாவா, காதலனா என ஒரு மிடில் […]

எமனை அழவைத்த இமயம்! | A Beautiful Poetic Tribute to Bharathiraja

எமனை அழவைத்த இமயம்! பதினாறு வயது நாயகன்நீ! பக்குவப் படங்கள் பலவற்றை பாரினில் விதைத்த தூயவன்நீ! தூல உடம்பே மரணிக்கும்உன் துயரம் போக்கி நிகழ்விக்கும்! அடைபட்டுக் கிடந்த படப்பிடிப்பை அண்டவெளிக்குக் கொணர்ந்தவன் நீ! அடிமட்ட […]

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவா? உதயநிதி சரமாரி கேள்வி  – Kumudam

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி […]

ஒரே டயலாக்கை நூறு தடவை தெறிக்கவிட்ட நம்ம ராம் சரண்! – Kumudam

குமுதம் விமர்சனக் குழு பெயரில்லாத ஓர் ஊரில் ஆதார், ரேஷன் என எந்த அட்டையும், அடையாளமும் இல்லாமல் வாழும் 1400 பேரில் ஒருவன்தான் ஹீரோ ராம் சரண் நிற்காமல் அந்த ஊரைக் கடந்து […]

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு – வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்! | gold chain and mobile phone stolen from a policeman – vellore new bus stand

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் […]

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! யார் இந்த அபிஷேக் அசீர்? I Abishek Aseer from Tamil Nadu will be addressing the UN

படிப்பு ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும், “KYRO’ (Know Your Rights India) அப்படின்ற அமைப்பை 2020-ல தொடங்கி, வழக்கறிஞர்கள் குழுவுடன் இணைந்து, எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்க உதவினோம். சில […]

அதிமுக- அமமுக விரைவில் இணைப்பு ? டிடிவி தினகரன் வைத்த ட்விஸ்ட்! – Kumudam

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அம்மா மக்கள் கழகம் எனும் கட்சியை தொடங்கி கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் […]

Cpi Secretary Veerapandian announces that it is not possible to be part of the dmk alliance – ’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பும் குரலுக்கு ஒன்றிய […]

மின்சார உதடுகள்-காது கொடுத்துக் கேட்டவள்

"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் […]

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் – அதிர்ச்சி சம்பவம்

இதற்கிடையே, கடத்தல்காரர்களின் திட்டப்படியே பணத்தைத் தயார் செய்தது போல் காட்டி, நவீன் மற்றும் நிர்மல்குமாரின் குடும்பத்தினரை திருப்பூர் செல்ல போலீஸார் அறிவுறுத்தினர். போலீஸாரும் சாதாரண உடையில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். திருப்பூரில் பணத்தைப் பெற வந்த […]