RCB: 'விக்கெட்டுகள் விழுந்தபோது பதற்றமாக இருக்கிறேனா ன்னு வெங்கடேஷ் ஐயர் கேட்டார், ஆனா.!'- படிக்கல்

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான பந்துவீச்சின் மூலம் குஜராத் […]

GT vs RCB : ‘ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது’ – சச்சின் பாராட்டு|Sachin tendulkar praises rcb team

விளையாட்டைப் பொறுத்தவரை, வெற்றி என்பது உங்கள் மீது விழும் கேள்விகளை மாற்றிக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒரு முறை வென்றபின், உங்களுக்கான சவால் உங்களால் வெல்ல முடியுமா? என்கிற இடத்திலிருந்து உங்களால் இந்த வெற்றியை […]

'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' – விராட் கோலி பெருமிதம்!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. கோலி ஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், ‘நான் இப்படியான தருணம் பற்றி நிறைய […]

ஹேசல்வுட் & புவனேஷ்வர் பேசியவை | Hazelwood & Bhuvaneswar Speech

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. ஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான புவனேஷ்வரும் ஹேசல்வுட்டும் போட்டிக்கு பிறகு மகிழ்ச்சியாக பேசியிருந்தனர். […]

GT vs RCB: “கடந்த சீசனை போல இந்த சீசனில் அழுத்தம் இல்லை, ஆனால்.!” – விராட் கோலி|Virat kohli post match speech after gt vs rcb final

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, ஐ.பி.எல். 19-வது சீசனின் இறுதிப்போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் […]

GT vs RCB: ' கோலிக்கு இது உச்ச மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நல்ல தருணம் ' – க்ரூணால் பாண்ட்யா

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான பந்துவீச்சின் மூலம் குஜராத் […]

வேட்டையாடிய விராட் கோலி; இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதித்த ஆர்.சி.பி!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை […]

Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!-புகைப்படங்கள் வைரல்| Suriya gifts cars to Sai Abhyankkar and GK Vishnu photos go viral

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜி.கே விஷ்ணு ‘கருப்பு’ படத்தின் வெற்றி மூலம் […]

"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" – ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ […]

மத சாயம் பூசி பழிவாங்க முயற்சி: நடிகர் டினி டாம் மீது அன்சிபா அதிரடிப் புகார்! | Actress Ansiba allegation, describing Tiny Tom as a social disaster.

மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது. நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும் […]

‘பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான்’ – பிரேமலா விஜயகாந்த்| Dmdk leader Premalatha vijayakanth about vijay’s tvk and deputy cm post

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான். பிரேமலதா […]

தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் | Tenkasi: 9 arrested for hacking with sickle, police shoot and nab another accused

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த […]