மன்னிப்பு கடிதம் அல்ல.. பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு தரிசனத்திற்காக கோயிலுக்குள் அழைத்துச் செல்வதை கண்டுபிடித்துள்ளோம். அர்ச்சகர்கள் மட்டுமில்லாமல் அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் மீது […]
Author: Daily News Tamil
“ஊடகத்தை முடக்குவது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்!” – தமிழக அரசுக்கு அதிமுக கண்டனம் |”Do not strangle the voice of democracy by stifling the media!” — AIADMK condemns the Tamil Nadu government.
டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்தபோது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறியபோது கூட அதைக் கண்டுகொள்ளாமல் […]
காங்கிரஸ் செய்த ஊழல்.. அம்பலப்படுத்திய ஜோதிமணி.. சிக்கலில் முக்கியப் புள்ளி? – Kumudam
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக கழன்றியது காங்கிரஸ். நம்முடன் இருந்து கொண்டே முதுகில் குத்துபவர்கள் காங்கிரஸ் கட்சியினர், நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல என்று காங்கிரஸ் குறித்து அந்த காலக்கட்டத்தில் […]
“மன அமைதிகாக விலகுகிறேன்” – இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை அன்பாலோவ் செய்தது ஏன்? கரண் ஜோகர் | “Stepping Away for Mental Peace”: Karan Johar Explains Why He Unfollowed Bollywood Celebrities on Instagram-
பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜான்வி கபூர், […]
அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: “ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்” – தெலங்கானா அமைச்சர் ஆதரவு குரல்! | Minister Keerthana’s Reels: “Ignore the Trolls” — Telangana Minister Voices Support!
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பிற்குரிய கீர்த்தனா காரு, […]
சவுதி விதித்த மரண தண்டனை, பிளட் மணி வழங்கிய கேரள மக்கள் – 20 ஆண்டுக்குப்பின் வீடு திரும்பிய ரஹீம்! | Kerala man came back to native after 20 years with the help of people
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியைச் சேர்ந்த முல்லா முஹம்மது – பாத்திமா ஆகியோரது மகன் அப்துல் ரஹீம். அப்துல் ரஹீமின் தந்தை முல்லா முகம்மது மரணமடைந்துவிட்டார். 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் […]
"காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மெகா ஊழல்" – ஜோதிமணி எம்.பி., பகிரங்கக் குற்றச்சாட்டு
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு உட்கட்சிப் […]
சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் |Educationist Nedunchezhiyan on the CBSE Answer Sheet Irregularities
இதனால் தென்னிந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏஐ தலைத்தோங்கிய இந்தக் காலகட்டத்திலும் இன்னும் மும்மொழிக் கொள்கைக்கான சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆகையால் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் இந்த சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடியில் சம்பந்தப்பட்ட […]
கிரீன் வேஸ் இல்லத்தைக் காலி செய்யும் எடப்பாடி பழனிசாமி; ராயபுரத்தில் குடியேற காரணம் என்ன?
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் வசித்து வந்த ‘செவ்வந்தி’ அரசு இல்லத்தைக் காலி செய்ய முடிவெடுத்துள்ளார். தற்போது அவர் எந்தவொரு அரசுப் […]
தயாராகும் கங்குலி-யின் பயோபிக்!; படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கங்குலி – யார் யார் நடிக்கிறார்கள்?|Ganguly biopic in the works!; Ganguly came to the shooting site – who is acting?
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கங்குலியின் பெஹாலா இல்லத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் ராஜ்குமார் ராவ் சிவப்பு நிற ட்ராக்சூட் அணிந்து இளம் வயது ‘தாதா’வாக நடித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. […]
தவெக அமைச்சரவையில் விஜயபாஸ்கர்? விஜய் போட்ட கண்டிஷன்..! – Kumudam
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக […]
திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' – அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]