“அமைச்சர்கள் இருவரும் ரிஷர்வேசனில் வந்தவர்களல்ல…”- காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் பேச்சு! | Manickam Tagore assuming the role of the Congress party’s state president.

இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.5 லட்சம், கவுன்சிலருக்கு ரூ.10 லட்சம், மாவட்ட கவுன்சிலர் ஆக ரூ.25 லட்சம், சேர்மன் ஆக ரூ.1 கோடி, எம்.எல்.ஏ […]

இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?  வீரபாண்டியன் சொன்னது என்ன?

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.  நன்றி

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா… மத்திய அரசு பலே பிளான்..! – Kumudam

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்து தொகுதி மறுவரையறை மசோதாவையும் மத்திய அரசு முன்வைத்திருந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக இருப்பதால் அவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. ஆனால் தேவையான ஆதரவைப் […]

ஆண்டுதோறும் வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம் – கஜுராஹோ மதங்கேஷ்வர்! – Kumudam

இந்தக் கலியுகத்தில் சிவ வழிபாட்டை விட மேலானது எதுவுமில்லை. அதேசமயம், நீங்கள் சிவனைக் கும்பிடக் கூட வேண்டாம்; எவர் இடைவிடாமல், ‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தினை ஜபிக்கிறாரோ, அவரை தரிசித்தாலே போதும். அத்தகைய […]

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக நீடித்து வரும் நிலையில், அதற்கான முற்றுப்புள்ளி வரும் ஜூலை 2-ஆம் தேதி இ.சி.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ‘ஊழலற்ற […]

தமிழக அரசின் ‘SPECTRUM’… பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்த புதிய திட்டம்..! – Kumudam

தமிழக காவல்துறையில் குற்றங்களை வகைப்படுத்தி குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரவுடிகளை பல்வேறு கேட்டகிரிகளாக பிரித்து அவர்களை கண்காணித்து குற்றங்களை குறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக பெண்கள் […]

விசிக: “திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா? இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும்” – திருமாவளவன் | VCK: “Am I contesting in Trichy East? This government will continue for five years” – Thirumavalavan.

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “முதல்வர் கரூர் செல்லவிருப்பதாக எழுந்த செய்திகள் வெளியாகின்றன. முதலமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. […]

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த, சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், […]

கரூர்: டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக் கொலை – போலீஸ் விசாரணை!

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது: 48). இவர், மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இரவு 10 மணியளவில் […]

ஒருமுறையாவது செல்ல வேண்டிய இயற்கை சொர்க்கம் – கூர்க்! – Kumudam

மடிகேரி என்றும் அழைக்கப்படும் கூர்க், கர்நாடக மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படும் அளவுக்கு இயற்கை அற்புதங்கள் நிறைந்த இடமாக இது விளங்குகிறது. பசுமையான காபி […]

`எடப்பாடி பழனிசாமி வழங்கிய புதிய பதவிகளை ஏற்க மாட்டோம்’ – கடிதம் அனுப்ப அதிருப்தி நிர்வாகிகள் முடிவு | The upset cadres from admk are ready to attack back edappadi even after giving news party positions

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி இதனால், தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிகள் பெயரளவில் உயர்ந்ததாக இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரமோ நிர்வாக செல்வாக்கோ இல்லாத “அலங்காரப் பதவிகள்” என்ற பார்வை அதிருப்தி முகாமில் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் […]

CPM: “ஸ்டாலின் இப்படி சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல” – சிபிஐ வீரபாண்டியன் விமர்சனம்! | A press meet by Veerapandian regarding Stalin’s views on this government.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எனவே, திமுக தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என உரையாற்றினார். இந்த நிலையில், பெரம்பூரில் விவசாயிகளின் […]