வன்னியரசுக்கு சமூக நீதித்துறை அமைச்சராக நியமனம் | vanni arasu has been appointed as a social justice minister

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு […]

Drishyam 3 BO Day 1 Worldwide: ‘दृश्यम 3’ का दुनियाभर में तांडव, धमाकेदार हुई शुरुआत, बनी वर्ल्डवाइड साल की 5वीं सबसे बड़ी मलयालम फिल्म

जीतू जोसेफ द्वारा निर्देशित मोहनलाल स्टारर फिल्म ‘दृश्यम 3’ साल की मच अवेटेड फिल्म थी. इसने 21 मई को मोहनलाल के 66वें जन्मदिन के मौके […]

“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad

இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார். அடுத்த சீசனில் […]

Karuppu Box Office: ‘करुप्पु’ महज एक हफ्ते में वर्ल्डवाइड हुई 200 करोड़ के पार, बनी सूर्या के करियर की सबसे बड़ी फिल्म

आरजे बालाजी द्वारा निर्देशित सूर्या की हालिया रिलीज फिल्म ‘करुप्पु’ को सिनेमाघरों में दर्शकों से जबरदस्त रिस्पॉन्स मिल रहा है, इस एक्शन-कॉमेडी फैंटेसी फिल्म ने […]

நையாண்டி அரசியல் டூ நிஜப் போராட்டம்: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ இந்திய அரசியலின் போக்கை மாற்றுமா? | From Satirical Politics to Real-World Struggle: Will the ‘Cockroach Janata Party’ Change in Indian Politics?

இது இந்த நாட்டின் பிரதமர் மோடி, பா.ஜ.க, கங்கிரஸ் என அரசியல் கட்சி, அரசியல் தலைவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விடப் பலமடங்கு அதிகம். இதன் அதீத வளர்ச்சி காரணமாகவே இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி […]

Female executive complains that only one caste is important in Kongu Zone dmk – ‘கொங்கு மண்டல திமுக-வில் ஒரு சாதிக்கு மட்டுமே முக்கியத்துவம்’ – பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

தி.மு.க. சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் […]

தவெக அமைச்சர்வையில் இணைந்த விசிக, IUML: பதவியேற்ற அமைச்சர்கள்! | The Governor oath of office to Minister Shahjahan and Minister Vanni Arasu.

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் த.வெ.க தலைவர் விஜய். கடந்த 10-ம் தேதி பதவிப் […]

நீட் வினாத்தாள் கசிவில் கைதான ஆசிரியர்! – ரூ.1500 கோடி கோச்சிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் […]

மகாராஷ்டிரா: “இவர்களுக்கு யாரும் இல்லை” – குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய் | “These Children Have No Parents Now”: Mother Seats Her Two Children on a Bus and Flees with Her Lover

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்தைகளுடன் யாரும் […]

4 மணி நேர மேலதிகாரக் கூட்டம்: 9 முக்கிய துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி.| 4-Hour High-Level Meeting: Prime Minister Modi Reviewed the Performance of 9 Key Sectors.

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று […]

நட்சத்திரப் பலன்கள் மே 22 முதல் 28 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நன்றி

தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீசிவசைலநாதர்: விரைவில் திருமணம் நடக்க மஞ்சள் இடிக்கும் பிரார்த்தனை! \ Sivasailam Sri Sivasailapathi Paramakalyani Temple

கருவறைக்குள் சிவாசார்யர் கற்பூர ஆரத்தி காட்டும்போது லிங்கத்தின் பின்புறம் நீண்ட சடைமுடியுடனும், அதில் மலர்கள் சூடியிருப்பதுபோலவும் சிவசைலநாதர் காட்சியளிக்க, திகைப்புடனும் சிலிர்ப்புடனும் வணங்கிய மன்னர், சிவாசார்யரிடம் மன்னிப்பு கேட்டார். இப்போதும் கருவறைக்குப் பின்புறம் மூன்று […]