அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவின், […]
Category: புதிய செய்தி
லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாளும் மழையூர் இளைஞர்கள்! | mazhaiyur Village peoples work on art even though they are in corporate jobs
“முன்னாடி எல்லாம் எங்க மழையூர்ல இருந்து மட்டுமே விநாயகர் சதுர்த்தி சீசனுக்கு 200 பிள்ளையாருக்கு மேல விற்பனைக்கு போகும். ஆனா இப்போ POP சிலைகளால எங்களோட வாடிக்கையாளர்கள் பாதியா குறைஞ்சுட்டாங்க. எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் […]
தைலாபுரம்: `ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம்!’- அறிவிப்பு பேனருடன் அனுமதிக்கப்படும் பாமக நிர்வாகிகள்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளில் முடிவுக்கு வந்தது. அன்று குடும்பத்துடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, […]
கொளத்தூர் வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு செல்லாது… நீதிமன்றம் அதிரடி..! – Kumudam
தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில், தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குள் உரிய முறையில் தேர்தல் வழக்கு […]
‘1200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகம்!’ |New Tamil Nadu Secretariat at ₹1,200 Crore! – CM Vijay Makes Major Announcement
இருசக்கர நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றன. தமிழ்நாடு வலுவான ஆட்டோமொபைல் உற்பத்தி கட்டமைப்பை கொண்டிருக்கிறது. இங்கே உலகளாவிய மோட்டார் வாகன […]
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அறிய வேண்டிய புதிய மாற்றங்களின் முழு விவரம் | Full details of the new changes that motorists in Tamil Nadu need to know, effective from Sep 15th
Tamilnadu oi-Velmurugan P Published: Thursday, September 3, 2026, 11:31 [IST] சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் […]
“Did you impregnate your sister?” — MP doctor questions brother of woman who died after childbirth.-உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா? குழந்தை பெற்ற பிறகு இறந்தபெண்ணின் சகோதரனிடம் கேள்வி கேட்ட ம.பி டாக்டர்
மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. […]
5 நாள் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை திடீர் உயர்வு; இன்று என்ன விலை? உயர்வுக்கு என்ன காரணம்?|Five-Day Fall Ends: Gold Price Gives Chennai a Big Twist
கடந்த 5 நாள்களாகவே, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில்தான் இருந்தது. இன்று ட்விஸ்ட் கொடுத்து அதிரடியாக ஏறியுள்ளது தங்கம் விலை. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் நேற்று (செப்டம்பர் 2) வரை, […]
கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடி.. தாய்நாட்டிற்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செய்த செயல்! சூப்பர்ல | RBI Dollar Rupee Swap Scheme Brings $136 Billion Into India, How it will help for Indian economy
Business oi-Vigneshkumar Published: Thursday, September 3, 2026, 11:09 [IST] டெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணியை அதிகரிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு பண […]
சேலம்: 4 பவுன் நகைக்காக 8 துண்டுகளாக பெண்ணை வெட்டி மூட்டையில் கட்டிய கொடூரம்; அதிர்ச்சிப் பின்னணி
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் வசித்து வரும் கோயில் பூசாரி ரமேஷ் என்பவர், கடந்த ஆகஸ்ட் 31 அன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டின் குழாயைத் திறந்தபோது […]
"30 நாள்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் IPO-க்களை வாங்கக்கூடாது; ஏன்?" – சமீர் அரோரா யோசனை
இந்தியாவில் தொடர்ந்து IPO-கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மக்களும் IPO-க்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். IPO-க்கள் குறித்து CNBC-TV18 செய்தி நிறுவனத்திற்கு சமீர் அரோரா பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த Helios […]
`200 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை’ – ராஜ மரியாதையுடன் ரதத்தில் அழைத்து வந்த குடும்பத்தினர் | Royal welcome for baby girl born after 200 years; family brings her home in a chariot
மகாராஷ்டிராவில் பெண் குழந்தை பிறந்ததை ஒரு குடும்பம் விழாவாக எடுத்து கொண்டாடி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்ற நகரை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு […]