ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை! | ranipet young woman sexual assault – three youths sentenced to life imprisonment with rigorous imprisonment

ராணிப்பேட்டையில், பாலாறு – பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm – Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைககள் உட்பட 9 […]

`காங்கிரஸ் கட்சி ஒன்றும் தவெக-வுக்கு அடிமை கிடையாது!' – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி நீர் […]

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! சித்தா பட இயக்குநரா? – Kumudam

லோகேஷ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்திற்கு பிறகு வந்த இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்கள் பெரிய அளவில் கமலுக்கு கைக்கொடுக்கவில்லை.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சங்கரின் “இந்தியன் 2”, மணிரத்னத்தின் “தக் லைஃப்” […]

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்து மர்ம நபர்கள்; பாஜகவைக் கண்டிக்கும் அபிஷேக் பானர்ஜி | Unidentified individuals vandalized the Trinamool Congress office in Kolkata and made off with items

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர். […]

நகை ப்ரியர்களுக்கு ஷாக்! தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! – Kumudam

கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சென்னையில் நேற்று முன்தினம் (செப்.3) ஒரு […]

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர் | extramarital affair in Thoothukudi Police constable brutally murders woman

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். பிரியாவின் […]

“சினிமாவைப் பாதுகாக்கணும; முதல்வர் பார்த்துக்கொள்வார்” – நடிகர் கார்த்தி பேச்சு | “Cinema must be protected! Chief Minister vijay will take care of it!” – Actor Karthi

சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பரவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் […]

Nine students arrested under the POCSO Act in Thoothukudi -தூத்துக்குடியில் பள்ளி மாணவரை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை செய்த 9 மாணவர்கள் போக்சோவில் கைது

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை வகுப்பறையில் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட், ஸ்கேல் ஆகியவற்றால் கொடூரமாக அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும், பபிள் […]

Hi Movie: “நம்ம படம் ஓடுமா? ஓடாதா? என்ற பயம் இருந்துச்சு, ஏன்னா.!”- கவின் |kavin speech at hi movie thanks giving meet

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவின், […]

லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாளும் மழையூர் இளைஞர்கள்! | mazhaiyur Village peoples work on art even though they are in corporate jobs

“முன்னாடி எல்லாம் எங்க மழையூர்ல இருந்து மட்டுமே விநாயகர் சதுர்த்தி சீசனுக்கு 200 பிள்ளையாருக்கு மேல விற்பனைக்கு போகும். ஆனா இப்போ POP சிலைகளால எங்களோட வாடிக்கையாளர்கள் பாதியா குறைஞ்சுட்டாங்க. எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் […]

தைலாபுரம்: `ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம்!’- அறிவிப்பு பேனருடன் அனுமதிக்கப்படும் பாமக நிர்வாகிகள்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளில் முடிவுக்கு வந்தது. அன்று குடும்பத்துடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, […]

கொளத்தூர் வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு செல்லாது… நீதிமன்றம் அதிரடி..! – Kumudam

தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில், தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குள் உரிய முறையில் தேர்தல் வழக்கு […]