யானை – மனித எதிர்கொள்ளல்: 5 நாள்களில் பறிபோன 3 உயிர்கள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் […]

`ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்!' – விஜய்க்கு பிரேமலதா நேரடி கேள்வி

தவெக அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், “எதிர்கட்சிகளை எதிரிகட்சிகளாக நினைக்காமல் தலைவர்களை நேரில் சந்தித்து முதல்வர் அரசியல் […]

முலாயம் சிங் யாதவ் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் மர்ம மரணம்! – போலீஸ் விசாரணை

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங் யாதவின் மற்றொரு மகனான பிரதீக் யாதவ்(38) அரசியலில் ஈடுபடாமல் தொழில் செய்து வந்தார். […]

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் – திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம் | Army soldier and father murder at krishnagiri

இரு உடலிலும் பெட்ஷீட்டை சுற்றி சருகுகளை மேலே போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளதை தடயவியல் துறையினர் உறுதி செய்ய, இரு சடலங்களையும் உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கொலை […]

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு|Gold, Silver Prices May Rise as Import Duty Jumps to 15%

அந்நிய செலாவணியைத் தங்கம் இறக்குமதியில் செலவு செய்யாமல் இருக்க, ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதைக் குறையுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் இந்திய பிரதமர் மோடி. இப்போது தங்கம் வாங்குவதற்கும், தங்கம் இறக்குமதி செய்வதற்கும் புதிய செக் […]

’புரிதல் இன்றி த.வெ.க அரசை விமர்சிப்பது நியாயம் இல்லை’ – எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கோரிக்கை

முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாவது இடம் தரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார், “1967 க்குப் பின்பு […]

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? ஒரே நாளில் ரூ.100 கோடி சம்பாதித்த கும்பல்?

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வுக்காக […]

Forest Department bans Velliangiri mountain climbing from today – வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தடை – காரணம் என்ன?

தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, கோவை அருகேயுள்ள பூண்டி பகுதியில் அமைந்துள்ளது. பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கி.மீ தூரம் மலைப்பாதையில் வனப்பகுதிகள் வழியாக மலையேற்றம் […]

NEET Question Paper Changes Hands in 30 Minutes: Nashik Student Buys for ₹10 Lakh, Sells for ₹15 Lakh-30 நிமிடத்தில் கைமாறிய நீட் வினாத்தாள்:ரூ.10லட்சத்திற்கு வாங்கி ரூ.15 லட்சத்திற்குவிற்ற நாசிக்மாணவர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். […]

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோயில் ஒன்றில் […]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று 'நம்பிக்கை வாக்கெடுப்பு' – பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய்?|Live Updates

ஒரு வாக்கால் ஒரு வாக்கு மிஸ் ஆகிறது முன்னாள் திமுக அமைச்சர் பெரிய கருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியைத் தழுவினார். இந்தத் […]

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் : மாவிளக்கு போட்டு வேண்டிக்கிட்டா மங்கலங்கள் அருள்வாள்! | dindigul kottai mariamman temple

முத்துக்கிருஷ்ண நாயக்கர் ஆட்சிக் காலத்தில் 1605-ம் ஆண்டில் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. அப்போதே ஒரு சிறிய கோயில் அமைத்து அங்கு கோட்டை மாரியம்மன் வணங்கப்பட்டாளாம். ஆரம்பத்தில், மண்ணாலான ஒரு பீடம் மட்டுமே இருந்து. பிற்காலத்தில் […]