ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை […]
Category: புதிய செய்தி
RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' – வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும். தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி […]
தவெக: “அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டுவதா?” – மா.சுப்ரமணியன் கடும் தாக்கு! | Housing Board houses are being allocated on the basis of caste
சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகள் ஒதுக்கப்படும்போது வழக்கமாக குலுக்கல் முறையில் […]
கேரளம்: 'அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவிட்டால் ரூ.5000 பரிசு' – 'Project Zero' திட்டம்
கேரள மாநிலத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க ‘புராஜெக்ட் ஜீரோ’ திட்டத்தை உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். […]
பைஜூஸ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது எப்படி? சிங்கப்பூர் சிறையில் பைஜூ ரவீந்திரன் | Byju Raveendran byjus downfall singapore court
இறுதியாக நிதியாண்டு 21-க்கான (FY21) நிதிநிலை அறிக்கை வெளிவந்தபோது, அது பல முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நஷ்டம் சுமார் 4,588 கோடி ரூபாயாகப் பெருகியிருந்தது. நம்பிக்கை சரியத் தொடங்கியது. தணிக்கையாளர்கள் விலகியது, ஒரு நிறுவனத்திற்கு […]
கறி சமைக்க `ஓசி’-யில் வாத்து கேட்ட போதை கும்பல் – தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!
வாத்து உரிமையாளர் கூறாமல் யாருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது என முப்பிடாதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரத்துடன் அவர்கள் தகராறு ஈடுபட்டதும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். தாங்கள் கேட்டும் […]
பாட்டி, தாய், சிறுமி தற்கொலை முயற்சி; சிகிச்சையின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமியால் அதிர்ச்சி! | Dharmapuri: girl gave birth to baby during treatment; Youth arrested in POCSO case
தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொந்த ஊரில் அந்தச் சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்ததும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 30 வயதான அருண்குமார் […]
கர்னூல் : `எங்கள் மகளின் மரணத்தை அரசியலுக்குதான் பயன்படுத்தினீர்களா' – பவன் கல்யாண் மீது சாடும் தாய்
ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தங்கள் மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நீதியை வழங்கத் தவறிவிட்டார் என்று 2017-ல் கர்னூலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு […]
காந்தாரா விவகாரம்: 'சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்' – கோயில் நிர்வாகம் தகவல்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர்-1’ (Kantara Chapter-1) திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நடிகர் ரன்வீர் சிங் பேசினார். அப்போது, காந்தாரா-வில் […]
“அடுத்த போகத்திற்குப் பணமில்லை…” – மாடுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடத் துணியும் கர்நாடக விவசாயிகள்! | “No Funds for the Next Cropping Season…”- Karnataka Farmers protest with Their Cattle!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இறைத்தூதராகக் கருதப்படும் இப்ராஹிம் (ஆபிரஹாம்) நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், ஆடு, மாடு, ஒட்டகம் என அவரவரின் […]
மேகதாது: “இது politics matter இல்ல. இது நம்ம water… நம்ம farmers… நம்ம Tamil Nadu rights” – எம்.பி மாணிக்கம் தாக்கூர் | Megedatu: “This is not a political matter. This is about our water” — MP Manickam Tagore
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின், தீர்ப்பு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தச் சூழலில், அங்கு விரைவில் பூமி பூஜை […]