40 பைசாவில் சினிமா பார்த்த காலம் முதல் இன்று வரை… 56 ஆண்டுகளாக ரூ.50 டிக்கெட் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Aug 18, 2026 6:20 PM IST சினிமா தொழில்நுட்பம் டிஜிட்டல் உலகிற்கு மாறியுள்ள நிலையில், தூத்துக்குடி சத்யா தியேட்டர் மட்டும் பழைய ரீல் புரொஜெக்டர், ஃபிலிம் பெட்டிகள் மற்றும் பழைய இருக்கைகளுடன் […]

ஜெயிலர் 2 அப்டேட் ….. ஆகஸ்ட் 21 ல் தலைவரின் முதல் விருந்து ! – Kumudam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர்  படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட்டான  முதல் பாடல் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், மைக் […]

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து […]

UK விசா சிக்கலில் தமிழக மாணவர்கள்; கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம்|UK Visa Trouble: Tamil Nadu Students Risk Losing University Seats

கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். […]

எடப்பாடி அமித் ஷா மீட் – உன்னிப்பாக கவனிக்கும் வேலுமணி & கோ | Edappadi palanisamy will meet amit shah in kovalam

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, “களம் வேறு விதமாக இருக்கிறது. பிரிந்தவர்களை ஒன்றிணைத்து தேர்தலைச் சந்தியுங்கள்…’ என்று அமித் ஷா சொன்ன ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ‘150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்றுவிடுவோம்’ என்று […]

வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பாராயணம்… படித்தாலே பலம் தரும் மந்திரம் – Vel Maral Tamil Lyrics

முருகப்பெருமானின் வழிபாட்டுக்கும் மூத்தது வேல் வழிபாடு என்கிறது வரலாறு. அதிலும் முருகப்பெருமானின் கைவேலைப் போற்றும் வேல் மாறல் மந்திரம் மனிதர்களுக்கு மருந்து போன்றது. ஒரு மருந்து நோய்களைத் தீர்ப்பதுபோல இந்த மந்திரம் புற, அக […]

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் – பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் 2,000-க்கும் […]

“மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொள்ள இதுதான் காரணம்!” – ஆனந்த் தேவரகொண்டா | Anand Deverakonda Completes 6 Years in Cinema; Opens Up on US Job & Movie Choices!

அவர் பேசுகையில், “நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எதுவும் வழக்கமான ஹீரோத்தனமானவை அல்ல. விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதைச் செய்யாமல், எனக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தேன். மக்கள் என்னை […]

கைக்கழுவிய திமுக தலைமை… பாஜகவில் இணையும் செ.பா? – Kumudam

குதிரைபேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் சம்மன் வழங்கியது முதல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வைத்தது வரை பல்வேறு நடவடிக்கைகள் தொடர்கிறது. அதுமட்டுமின்றி, அவரது தம்பி அசோக்குமார் […]

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை – அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக குதிரை […]

அமெரிக்கா முன் மூன்றே வழிகள்…. மூன்றுமே சிக்கல்தான்! – தவிக்கும் அதிபர் ட்ரம்ப் | முழு அலசல் | Trump in tough situation in iran war issue

2. மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்துவது ட்ரம்பின் இரண்டாவது தேர்வு, மீண்டும் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது. ஜூன் ஒப்பந்தத்திற்குப் பிறகு, குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் ஈரான் மீது பெரிய ராணுவ நடவடிக்கையை டிரம்ப் பரிசீலித்தார். […]

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:“Public Nuisance- ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே!”- நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran has posted about the incident involving the assault on a police officer.

ஆனால், இதில் தர்மத்தின் வழிநின்று, மனசாட்சிப்படி சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்த இளைஞரின் பக்கம் உள்ள நியாயமே நமக்குச் சரியெனப் படுகிறது. காரணம், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த […]