ஒரே கிளிக்.. நடுரோட்டில் வாகனங்கள் நிறுத்தும் சீன செயலி? பதற வைக்கும் சம்பவம்! என்ன நடக்கிறது? | Can Really a Chinese App Stop E-Rickshaws? Inside the BAT-BMS Tirri Trend, Police detains youth

India oi-Vigneshkumar Updated: Friday, July 3, 2026, 10:39 [IST] இந்தூர்: மொபைல் செயலி மூலம் மின்சார ஆட்டோக்களை நடுரோட்டில் ஆஃப் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. […]

நாளுக்கு நாள் ஏறும் தங்கம்… நகைப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றி

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை? – இதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக வெளியான தகவல் […]

20 ஆண்டு கால பழி.. 41 வயதில் முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ.. உலகக்கோப்பை வரலாற்றில் நடந்த அற்புதம்! | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Scripts History With Maiden World Cup Knockout Goal at the age 41 in Thrilling Win Over Croatia

Sports oi-Yogeshwaran Moorthi Published: Friday, July 3, 2026, 10:17 [IST] வாஷிங்டன்: போர்ச்சுகல் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வாழ்நாளில் எத்தனையோ சாதனைகளை படைத்திருந்தாலும், ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் […]

பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி.. PoKல் நடந்த பெரிய சம்பவம்.. கையை பிசையும் ஷெரீப் அரசு | PoK Protest Leader Alleges Pakistan Army Armed Kashmiris, Slams Terrorist Label, What happened

International oi-Vigneshkumar Published: Friday, July 3, 2026, 9:40 [IST] இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தில் பேசிய தலைவர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அடுக்கடுக்கான […]

காட்டு யானைக்குக் கண்ணீர் அஞ்சலி: வயநாட்டை நெகிழ வைத்த 'லட்சுமி'யின் மரணம்

கேரளாவின் வனப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், வயநாடு காட்டு எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மனிதநேயத்திற்கும், விலங்கினப் பாசத்திற்கும் ஒரு உன்னதமான சான்றாக […]

திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலருக்கு வாய், […]

வைகோவிற்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்.. சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் மதிமுகவில் தொடருகிறாரா? | Is Sirkazhi MLA Senthilselvan continuing in the MDMK? A surprise twist for Vaiko

Tamilnadu oi-Velmurugan P Updated: Friday, July 3, 2026, 9:05 [IST] மயிலாடுதுறை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார். தவெக உடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் […]

பென்னாகரம் MLA-வை புறக்கணித்து மாவட்டச் செயலாளர் நடத்திய அரசு நிகழ்ச்சி; தருமபுரி தவெக-வில் பரபரப்பு

புதிய பேருந்து வழித்தட தொடக்கவிழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ-வை அழைக்காமல் மாவட்டச் செயலாளரே தலைமையேற்று தொடங்கி வைத்தது தருமபுரி மாவட்ட தவெக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜேந்திரன் எம்.எல்.ஏ தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பவளந்தூர் கிராமத்திற்கு […]

நுரைத்து வெளியேறும் சிறுநீர்… கிட்னி பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? | Foamy urine… Could it be a sign of kidney damage?

சிறுநீரில் நுரைத் தள்ள, சிறுநீரகப் பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமே காரணமாகாது. உடலில் தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம் அல்லது உடலில் நீர்ச்சத்து குறைந்து, தண்ணீர் குறைவாகக் குடித்திருந்தாலும்கூட சிறுநீர் நுரைத்து வெளியேறலாம். சிறுநீர் கழிக்கும்போது இதுபோன்று […]

“கர்நாடகா முதல்வரிடம் பேசி மேகதாது திட்டத்தை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்” – சொல்கிறார் அன்புமணி/Anbumani awareness march against Karnataka government

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் ஜூலை 1 ஆம் தேதி பரப்புரையைத் தொடங்கி பென்னாகரம், […]

சென்னை திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்: கஷ்டங்கள் தீரும்; குருவருள் திருவருள் ஸித்திக்கும் தலம்!

சென்னை சித்தர்கள் பூமி. இங்கே அநேக சித்தர்கள் வாழ்ந்து ஜீவன் முக்தி அடைந்துள்ளனர். அவர்களின் ஜீவ சமாதிகள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. அதேபோன்று மகான்கள் பலரும் வாழ்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கிய இடமும் […]