`திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை’ – வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் ராஜினாமா! | vellore district panchayat deputy chairman krishnaveni resigns

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு […]

பேனர், கொண்டாட்டம் மூலம் இடையூறு: தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.  நன்றி

717 மதுக்கடைகளை மூட உத்தரவு: “எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்” – நடிகர் விஷால் சொல்வது என்ன? | Order to Close 717 Liquor Shops: “An Incident I Know Of” — What Does Actor Vishal Have to Say?

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் […]

Career: டிகிரி படித்திருந்தால் போதும் RBI-ல் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.78,000!

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜெனரல், DEPR, DSIM கேடரில் கிரேட் B-ல் ஆபீசர் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 60 வயது வரம்பு: 21 – 30 […]

வினாத்தாள் கசிவு விவகாரம்: மே 3ல் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து! – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளங்கலை) தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) […]

'செந்தில் பாலாஜியோடு தனியே என்ன பேசினீர்கள் என்பதையும்.!' – சி.வி சண்முகம் தரப்புக்கு அதிமுக பதிலடி

அதிமுகவில் கலகக்குரல் வெடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் ஒரு குழு என அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான […]

அரசு இல்லத்திலிருந்து வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்; எதிர்க்கட்சித் தலைவராக மறுப்பா?

கேரளம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் […]

'சபாநாயகரை ஏன் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்கிறார்கள்?' – விஜய் சொன்ன குட்டி வரலாறு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. சபாநாயகராக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதன் பின், ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. தவெக சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் […]

‘எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும்’- ஸ்டாலின்|“Ensure opposition voices are heard more in the Assembly” – M. K. Stalin

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்வாகி இருக்கும் ஜே.சி.டி.பிரபாகருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு […]

"நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம்; ஆனால்" – உதயநிதி பேச்சைக் கேட்டு சிரித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட […]

அதிகாரத் திமிர், பண்ணையார்தனம், எடப்பாடி போட்ட பிச்சையில் வெற்றி பெற்றவர்  சி.வி.சண்முகம் மீது அதிமுக கடும் தாக்கு  – Kumudam

அதிமுக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்: சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு […]

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி! | OMNI Drivers drove buses while drunk in Thoothukudi

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது தூத்துக்குடியில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் […]