காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும், ஏதாவதொரு காரணத்தைக் கூறி தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் தருவதில் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு, பருவமழைக் காலங்களில் மட்டும் தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துகிறது. இந்நிலையில்தான் ராசிமணல் […]
Category: புதிய செய்தி
'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' – தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் […]
நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன? | A young man was brutally beheaded and murdered due to a prior enmity
நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 […]
மன்னார்குடியில் வெறும் மண்ணு மட்டும்தான் தெரியுது.. இப்படி ஆக்கிட்டிங்களே! டிஆர்பி ராஜா வேதனை | Delta districts face drought as Karnataka fails to release adequate Cauvery water, says TRB Raja
Tamilnadu oi-Halley Karthik Published: Monday, August 31, 2026, 12:59 [IST] திருவாரூர்: கர்நாடகாவிலிருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறட்சியடைந்தருக்கின்றன. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் […]
பேஷ்..பேஷ்..நரசுஸ் ! கமகமக்கும் நூற்றாண்டு! – Kumudam
ஒரே பாடலில் கதாநாயகன் மிகப் பெரிய தொழிலதிபராக மாறி, தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவதையெல்லாம் சினிமாவில் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால். நிஜத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வெற்றிச் சரித்திரம் […]
“People Want Those Who Speak Disrespectfully to Be Exposed on Live TV!” – Speaker’s Explanation |’கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!’- சபாநாயகர் விளக்கம்!
இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் பதிலளிக்கையில், ‘செப்டம்பர் 8 ஆம் தேதி வரைதான் அவை இருக்கிறது. உரிமைக் குழு உட்பட எல்லா கமிட்டிக்கான தேர்தலும் இந்த வார இறுதியில் நடக்கும். அதன்பிறகு ‘அவைக் குறிப்பு’ விவகாரத்தை […]
நேபாள வெள்ளத்தில் ஒரு வீடு மட்டும் தப்பியது எப்படி? வைரல் வீடியோ|Nepal Floods: Why Did This One House Stay Standing?
முதலாவது, அதன் கட்டுமான முறை. இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான பாரம்பர்ய வீடுகள் செங்கல் அல்லது கற்களை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இவை மேலே இருந்து வரும் எடையைத் தாங்கும். ஆனால், பக்கவாட்டில் இருந்து […]
Women should stay at home just like gold kept in a box: Muslim cleric’s controversial remark-தங்கம் பெட்டியில் இருப்பது போன்று பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும்: முஸ்லிம் மத குரு சர்ச்சை கருத்து
கேரளாவின் இஸ்லாமிய மதகுருவான கிராண்ட் முஃப்தி ஷேக் அபுபக்கர் அஹ்மத், கொச்சியில் நடந்த ஒரு இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், “பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருப்பது […]
அமெரிக்காவுக்கு செக்.. புதிய பரிணாமம் எடுக்கும் இந்தியா! SCO மாநாட்டில் நடக்கப்போகும் மாற்றம்! | India-Russia Strategic Ties in Focus as Modi, Putin Hold SCO Summit Talks Amid Iran War
International oi-Halley Karthik Published: Monday, August 31, 2026, 12:15 [IST] பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு(SCO) இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, சீன […]
Sadhguru urges the formation of a five-nation Himalayan board to tackle disasters – பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் – சத்குரு கோரிக்கை
நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் […]
உள்ளாடைகளை மண்ணில் புதைத்து வைங்க.. விசித்திர ஆய்வில் சுவிட்சர்லாந்து! அடேங்கப்பா வேற லெவல் பிளானா? | Scientists in Switzerland asked for 1,000 pairs of underwear to be buried in the soil: Do you know why
International oi-Mani Singh S Published: Monday, August 31, 2026, 12:11 [IST] பெர்ன்: சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்க சொல்லி, அதன் ரிசல்ட் என்ன என்பதை ஆய்வு செய்து […]
போராட்டங்களுக்கு அடிபணிந்த அரசு! மீண்டும் பால் கொள்முதல் விலை உயர்வு! – Kumudam
தமிழ்நாடு சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பால் உற்பத்தியாளர்கள் […]