சென்னை: தென்னையில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக காற்றில் பறக்கவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் […]
விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல் | BJP says tvk leader Vijay is likely to join the NDA alliance
கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் […]
ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urge payment of Rs 1251 crore in arrears to rural employment scheme workers
சென்னை: ‘ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதியத்தை அரசு பெற்றுத் தரவேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய […]
நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது | Seeman Kadalamma Conference to be held in Nellai on Nov 21
சென்னை: நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. திருவையாறு தொகுதியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, ‘ஆதி […]
ரூ.90 கோடியில் தோழி விடுதி, கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | Chief Minister Stalin lays foundation stone Thozhi Hostel
சென்னை: தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் 12 புதிய தோழி விடுதிகள், ரூ.27.90 கோடியில் கோவை, திருச்சியில் அரசினர் கூர்நோக்கு இல்ல புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக […]
புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு | HC order to tn govt given time to set up Archaeological Monuments Commission
சென்னை: தமிழகத்தில் உள்ள பாரம்பரிய, தொல்லியல் சிறப்பு மிக்க கோயில்களை பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் […]
ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடக்கம்: 4.80 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளனர் | Teacher Eligibility exam starts tomorrow
சென்னை: பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். டெட் தேர்வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 […]
ஆணவக் கொலைகளை தடுக்க பரிந்துரை வழங்க நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை | Govt orders formation of commission headed by Justice Pasha to prevent honour killings
சென்னை: ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க, உயர் நீதிமன்ற முன்னாள் […]
எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார் | Annamalai about the doubts in SIR form
எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: […]
நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை | Madurai bench High Court stays order to evict disciples from Nithyananda ashram
மதுரை: ராஜபாளையத்தில் நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து, அவரது சீடர்களை வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்யானந்த தியான பீட அறங்காவலர் சந்திரசேகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த […]
கணக்குப் போடும் காங்கிரஸ்… காத்திருக்கும் தவெக! | expectations that Congress will alliance with tvk party explained
ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதைச் சாதித்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இருப்பினும் பிஹார் தேர்தல் […]
“சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக கட்சிகள் பார்க்கின்றன” – மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேர்காணல் | exclusive interview with MJK President Thamimum Ansari
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்த மு.தமிமுன் அன்சாரி, 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2015-ல் அந்த கட்சியில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியை (மஜக) […]