ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரப் […]
திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உத்தரவு | Dindigul TASMAC revenue ordered to be paid into court account
மதுரை: திண்டுக்கல்லில் சாலை விரிவாக்கத்துக்காக நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதமானதையடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. திண்டுக்கல்லை […]
தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து | Karur Stampede is as accident says AC Shanmugam
திருவண்ணாமலை: கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒரு விபத்து. இதற்கு சிபிஐ விசாரணை கோருவது அர்த்தமற்றது என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். ஆரணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்துகொண்ட புதிய […]
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு: எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு | Case filed against SP Velumani for obstructing traffic on GD Naidu flyover
கோவை: கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மறுநாள் முன்னாள் அமைச்சர் […]
கிராமசபை கூட்டங்களில் மக்கள் முன்வைக்கும் தீர்மானம் திட்டங்களாக மாறும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Resolutions presented by people in Gram Sabha meetings become plans
சென்னை: கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் […]
மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல் | EPS instructions to booth committee in-charges
சென்னை: அதிமுக பூத் கிளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், அதற்கென நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடுமாறு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட […]
சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு | Supreme Court to deliver verdict tomorrow in TVK case
புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் […]
டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி | Tanker strike will not affect cylinder supply
சென்னை: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் […]
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்: மதுரையில் இன்று தொடக்கம் | Nainar Nagendran TN Election Tour
சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், […]
“கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என மக்களுக்கு தெரியாதா?” – நயினார் நாகேந்திரன் | Dont people know that Senthilbalaji is responsible for the Karur incident Nainar Nagendran alleges
பழநி: “கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று மக்களுக்கு தெரியாதா? யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் […]
ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு வைத்தது ஏன்? – இபிஎஸ்சுக்கு தங்கம் தென்னரசு பதில் | Why was the flyover named after GD Naidu Thangam Thennarasu explains
விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என […]
“மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும்” – முதல்வர் ஸ்டாலின் @ கலைமாமணி விருது விழா | CM stalin speech in Kalaimamani awards
சென்னை: மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் […]