राम-लक्ष्मण और GST… प्रकाश राज ने रामायण पर क्या कहा? जिसके कारण मच गया बवाल, FIR दर्ज

”இறைவன் ஒருவன் தானே”: மீனாட்சி அம்மனை வரவேற்ற இசுலாமியர்கள் – சமத்துவம் பேசும் மதுரை சித்திரை விழா – Muslims Welcome Goddess Meenakshi – Madurai Chithirai Festival Celebrates Equality

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

“மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல” – ஜாஃபர் ஜாக்சன் |”Michael Jackson’s dancing is not merely movements.” — Jaafar Jackson

TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் தமிழ்நாடு!

"இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே நோக்கம்"- சாண்ட்னரின் சர்ச்சை கருத்து; சூர்யாவின் பதிலடி என்ன?

ஆட்டோ LPG–வீட்டு LPG விவாதம்: பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை|LPG Panic: People Queue With Cylinders at Petrol Pumps

1311447.jpg

‘ஆட்சியில் பங்கு’ – திருமாவளவன் கொள்கைக்கு வானதி சீனிவாசன் ஆதரவு | bjp mla Vanathi Srinivasan supports vck Thirumavalavan s policy

உலக அழிவுக்கு ஒத்திகைப் பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!

Dinamani2f2024 052f3c5053ae C41e 4d3a 83c9 8d812ba430b02fdk.jpg

இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா!

காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இளையராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த […]

பஹ்ரைனில் கைதான 28 மீனவர்களை மீட்க சட்ட உதவி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலி்ன் கடிதம் | mk stalin wrote letter to Jaishankar to release fishermen

சென்னை: பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான சட்டம் மற்றும் தூதரக உதவிகளை வழங்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் […]

சியாச்சினில் ராணுவவீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சியாச்சின் முகாமை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார் சியாச்சின் அடிவார முகாமுக்கு இன்று (26&ந்தேதி) பயணம் செய்த டியரசுத்தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 1984 ஏப்ரல் 13 அன்று சியாச்சின் […]

கங்கனா இனி நடிகையல்ல; அரசியல் புரிய நாளாகும்: சிராக் பாஸ்வான்

அரசியலுக்கு புதிது என்பதால் கங்கனா ரணாவத்துக்கு அரசியல் புரிய நாளாகும் என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (செப். 26) தெரிவித்தார். நன்றி

எஸ்.பி.பி.பெயரில் சாலை – முதல்வருக்கு இளையராஜா நன்றி

சென்னை: மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயர் சென்னையில் வசித்து வந்த இல்லம் அமைந்து உள்ள சாலைக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி.பெயரில் சாலை இதற்கான அறிவிப்பை எஸ்.பி.பி.யின் நினைவு நாளான நேற்று […]

471 நாட்களுக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார் செந்தில் பாலாஜி – திமுகவினர் உற்சாக வரவேற்பு | Senthil Balaji came out after 471 days of imprisonment!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு சிரித்த முகத்துடன் […]

மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு வாழ்நாள் நன்றி- சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது. கைதுசெய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் […]

எத்தனால், சர்க்கரை விலையை உயர்த்த அரசு பரிசீலனை!

2024-25 பருவத்திற்கான எத்தனால் விலையையும், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையையும் அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உணவு துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். எத்தனால் விலையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ள […]

நிபா வைரஸ் எதிரொலி: குமரியில் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை | Nipah Virus; Fever Test for Kerala Tourists on Kanyakumari

நாகர்கோவில்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து […]

இன்று வெளியே வருவாரா செந்தில் பாலாஜி?

சென்னை: திமுகவின் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், அவர் இன்று சிறையிலிருந்து விடுதலையாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை புழல் மத்திய சிறை எண் 2ஆம் […]

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவைக் கொடுத்துள்ளது” – அமைச்சர் முத்துசாமி  | The Supreme Court has given a good decision by granting bail to Senthil Balaji – Minister Muthusamy

கோவை: “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை கொடுத்துள்ளது” என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் […]

மற்றவர் குழந்தைகளை பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: மோடி

பாஜக உறுப்பினர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, மற்றவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என்று தெரிவித்தார். ஹரியாணாவில் அடுத்த மாதத் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நமோ செயலி […]