TVK: விஜய் சொத்து மதிப்பு; `புகார் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!' – காரணம் என்ன?

`இதோ என் சகோதரி’ – கல்லறையைத் தோண்டிய தம்பி; ஒடிசாவில் 19,300 ரூபாய்க்காக எலும்புக்கூடாக வந்த சகோதரி | A Old man brings sisters bone to bank to get money

'இந்த' மூன்று தேவைகளா? தாராளமாக கடன் வாங்குங்கள்; இல்லையென்றால் வேண்டவே வேண்டாம் | பணம் வளர்ப்போம்

Iran war: Russiaவிடம் ஆதரவு கோரும் ஈரான் – அழுத்தத்தில் Trump | US | Decode | West Asia Conflict

BJP-ன் அடுத்த குறி Udhhav Siva sena? | `எதிர்க்கட்சி நாங்கதான்' – Selvaperunthagai சொல்வதென்ன? IPS

1346876.jpg

“தமிழகத்தின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்” – முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து | Tamil Nadu Chief Minister MK Stalin Pongal Greetings

ஐசிசி தரவரிசை: இதுவரை இல்லாத உச்சத்துக்கு முன்னேறிய சிராஜ்!

1321900.jpg

மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை அதிகாரத்தை நிறுத்தி வைத்த ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை | Interim stay on Collector order suspending check powers of Madurapakkam panchayat president

1347382.jpg

சாலை, பாலங்களை சரியாக அமைக்காத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய சட்டம்: பாஜக வலியுறுத்தல் | BJP demands law to arrest contractors who do not construct properly

Modiok

உக்ரைன் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவும்-பிரதமர் மோடி

நாளை முதுநிலை நீட் தேர்வு: தமிழகத்தில் 25,000 பேர் உட்பட நாடு முழுவதும் 2 லட்சம்+ மருத்துவர்கள் பங்கேற்பு | NEET exam for PG medical courses to be held tomorrow: Over 2 lakh doctors to participate

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் […]

நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செல்பட்டில் இருந்து ஆக.14, 19ஆகிய தேதிகளில் […]

பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக டிஎஸ்பி வழக்கு: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை | CBI probes former IG Pon Manickavel

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான பொய்வழக்கில் தன்னை கைது செய்திருப்பதாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் […]

ராயன் வெற்றி… விருந்தளித்த தனுஷ்!

ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே […]

தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு | Govt issuing Rs.38 crores to provide cash benefits to transport pensioners

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி இன்று பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் […]

வங்கதேசம்: சிறுபான்மையினர் நமது சகோதரர்கள்! தாக்குதல்களுக்கு முகமது யூனுஸ் கண்டனம்

சிறுபான்மையினர் நமது சகோதரர்கள் எனத் தெரிவித்துள்ள வங்கதேச தலைவர் முகமது யூனுஸ் அவர்களை பாதுகாக்க அந்நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வங்கதேசத்தில் பிரதமர் பதவியிலிருந்து ஷெக் ஹசீனா கடந்த 5-ஆம் தேதியன்று விலகிய பின், […]

‘சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைச் சொல்லி கோயில்களை பூட்டக் கூடாது’ – ஐகோர்ட் தீர்ப்புக்கு இந்து முன்னணி பாராட்டு | Temples should not be locked on the grounds of law and order problem: Hindu Munnani welcomes HC order

சென்னை: “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது” என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது” என்று அந்த அமைப்பின் […]

அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு நெருக்கம்: அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்ட செபி, அதானி குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில், அம்பானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் […]

“தமிழகத்தில் 2,553 மருத்துவர் இடங்களை நிரப்ப நடவடிக்கை” – மா.சுப்பிரமணியன் தகவல் | Action taken to fill 2,553 doctor posts in Tamil Nadu – Minister Ma Subramanian

அஉதகை: தமிழகத்தில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் […]

மருத்துவர் பாலியல் வன்கொடுமை: நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் -மருத்துவர்கள் எச்சரிக்கை!

மருத்துவமனையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை […]

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை […]

வினேஷ் போகத் மேல்முறையீட்டு தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். தகுதி நீக்கம் அவர் எப்படியும் பதக்கம் வெல்வால் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் […]