புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி […]
ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷகிதி அசத்தல்; வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 425 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான […]
எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல் | cm should take action on issue of FIR leak Thamimun Ansari
திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். […]
சென்னையில் டிச.31 – ஜன.1 வரை கடலில் குளிக்கத் தடை
புத்தாண்டையொட்டி டிச.31 மாலை முதல் ஜன.1 வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், தலைமையில் 2025-ம் ஆண்டு புத்தாண்டு நாளையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பகாவும் புத்தாண்டு […]
காஞ்சிபுரம் அருகே செய்யாற்றில் மூழ்கி பாட்டி-பேரன்.பேத்தி பலி
காஞ்சிபுரம்,டிச.28: காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராம பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பாட்டியும் அவரது பேரன்,பேத்தியும் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே […]
“மீனவர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்” – இலங்கை முன்னாள் அமைச்சர் | Fishermen issue should be resolved through conversation ex Sri Lankan minister
ராமேசுவரம்: இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக தமிழகம் […]
ரூ. 1.37 கோடி இணைய மோசடி: தாய் – மகன் கைது!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ரூ. 1.37 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட தாய் – மகன் இருவரையும் ஒடிசா காவல்துறையினர் கைது செய்தனர். ஒடிசாவின் புவனேஷ்வர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப் பணித்துறை […]
தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு | Pongal gift package with 1 kg of rice and sugar each: TN govt announced
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு […]
சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார். அவர் 176 பந்துகளில் 105 ரன்கள் (10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் […]
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு | Weather forecast: Rain likely in Tamil Nadu for next 6 days
சென்னை: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 […]
“நினைவில் நிற்கும்…” நிதீஷ் குமார் ரெட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே […]
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு | Tamil Nadu Governor RN Ravi inspects Anna University
சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர்கள், 25 மாணவ, மாணவிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு […]