இதனிடையே, பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவும், மஜதவும் மேற்கொண்டிருக்கும் சதியை முறியடிப்போம். வாக்குறுதி திட்டங்களை […]
அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கை தீர்ப்புக்காக தள்ளிவைத்தது ஐகோர்ட் | Orders reserved in defamation case against AIADMK MP CV Shanmugam
சென்னை: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. தமிழக […]
காண்டூா் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் திருமூா்த்தி அணைக்கு வந்தது
உடுமலை: பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் உடுமலை திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது. பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் பயன்பெற்று வருகிறது. […]
வயநாடு நிலச்சரிவு: விஐடி பல்கலை. ரூ.1 கோடி நிதி உதவி | Wayanad Landslide: VIT University Rs 1 crore financial assistance
கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மீண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் வகையில், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கான வரைவோலையை கேரள முதல்வர் […]
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 31,000 கனஅடியாகச் சரிவு
ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 85,000 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 60,000 கனஅடியாகவும், இரவு 7 மணிக்கு 31,000 கன அடியாகவும் குறைந்தது. தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக […]
சாதிவாரி கணக்கெடுப்பை விசிக ஆதரிப்பது ஏன்? – திருமாவளவன் விவரிப்பு | Caste wise census will lead to reservation according to the strength and numbers of each community – Thirumavalavan
அரியலூர்: “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர் சமூகம் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அது வழிவகுக்கும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் […]
வயநாடு: புதுமலையில் 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்!
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 387-ஐ கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்காக 64 சென்ட் […]
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை | Sri Lanka Navy captured 22 fishermen and 2 boats from Dharuvaikulam
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதுறையில் இருந்து […]
வங்கதேச வன்முறை: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் […]
சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸார் திரண்டு வந்து புகார் | Sivagangai Congress party complains to Selvaperunthagai against Karthi Chidambaram
சென்னை: சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. […]
ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார் இந்திய வீராங்கனை நிஷா தஹியா. முன்னதாக, இன்று(ஆக. 5) மாலை நடைபெற்ற காலிறுத்திக்கு முந்தைய சுற்றில் 6-4 என்ற […]
‘மழை பிடிக்காத மனிதன்’ பட பிரச்சினை முடிந்துவிட்டது- விஜய் ஆண்டனி
சினிமா: நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு அச்சு ராஜாமணியுடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். சர்ச்சை மேகா ஆகாஷ் படத்தில் […]