Breaking News

ஈமு கோழி திருட்டு புகார் விவகாரம்: 17 ஆண்டுகள் கழித்து ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு | Emu theft complaint case: Court rules against Inspector after 17 years

‘மக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும்’ – அமைச்சர் விக்னேஷ் | Minister Vignesh says All TASMAC causing inconvenience will removed

“பணி நியமனம், பணி உயர்வு விவரத்தை தவெக அரசு மறைப்பது ஏன்?” – வெள்ளை அறிக்கை குறித்து செந்தில் பாலாஜி| senthil balaji about tvk white paper regarding TANGEDGO

பாமக: ஸ்வீட் பாக்ஸ் மோதல் முதல் ஸ்ரீகாந்தி புறக்கணிப்பு வரை! – ராமதாஸ், அன்புமணி கைகோர்த்த கணக்கு | PMK Ramadoss anbumani reunion, daughter Sri gandhi avoided the meet

மெஸ்ஸி, ரொனால்டோவே மிரளும் ஜப்பான் டீம்! அனிமே சீரிஸை வைத்து.. உலகக்கோப்பையை கதற விடும் ஜப்பான் | Inside Blue Lock: How Anime Re-Engineered Japan into a Ruthless World Cup Powerhouse

“என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படத்தின்” – நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி! – வைரலாகும் வீடியோ! | “The Movie That Changed My Life” – ctor Abishan Jeevind Gets Emotional! | Video Goes Viral!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – இரண்டே வாகனங்களுடன் பிரதமர் மோடி!

“மீண்டும் சொல்கிறேன், மிகுந்த ஏமாற்றம். ஆனால்.!” – மார்க்ரம் | Markram talks about exit from t20 world cup

கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த சௌந்தரராஜப் பெருமாள்!

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு.!

இலங்கை காங்கேசன் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 18 மீனவர்களை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்கள் பயணித்த 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தது. […]

24 வகையான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை: விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய செயலிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு | 24 types of cyber crimes union government to develop apps for awareness

சென்னை: சைபர் குற்​றங்களை தடுக்​கும் நடவடிக்கை​யின் ஒருபகு​தியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்​டுள்​ளது. இதன்படி நம்பகத்​தன்​மையற்ற சீனா​வின் ‘ட்ரூ காலர்’ எனும் செயலிக்​குப் பதிலாக புதிய செயலியை […]

வளா்ந்த நாடுகள் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு நாடுகளும் அமைப்புகளும் பொறுப்பல்ல, குறைந்த செலவிலான மின் உற்பத்தி செய்து லாபத்தை அனுபவித்த வளா்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும்; நிலையான தீா்வுக்கு தற்போதைய […]

தமிழகத்தில் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM Stalin s pens letter to pm Modi seeks relief fund over fenjal cyclone

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு […]

ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!

ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதலுக்கு சீக்கியா்களின் அதிகார […]

விஜய் குறித்து அண்ணாமலை பேசியது வெளிச்சம் தேடும் முயற்சி: தவெக விமர்சனம் | tamilaga vetri kalagam slam bjp annamalai for his speech against vijay

சென்னை: விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் […]

புதுச்சேரி மத்திய பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை நெல்லை மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு | oppose to post corrupt officer in Nellai Corporation

திருநெல்வேலி: ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை திருநெல்வேலி மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்த […]

ஊத்தங்கரை அருகே 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதிக்கு சொந்தமான 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. நன்றி

“நெஞ்சைப் பதற வைக்கிறது” – தி.மலை மண் சரிவு குறித்து விஜய் அறிக்கை | Tiruvannamalai landslide tragedy TVK leader Vijay mourns

சென்னை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய […]

திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Heavy rains cause havoc in 7 people killed in Tiruvannamalai landslide

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற […]