அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்

Real Estate: நிலம் வாங்கியாச்சு; ஆனா பட்டா, CMDA, DTCP எங்கே வாங்கறதுனு தெரியலயா? உங்களுக்கான லிஸ்ட்

Career: ஏதாவது ஒரு டிகிரி போதும்; LIC-ல் நல்ல வேலை; சென்னை, கோவையில் ரூ.40,000 வரை சம்பளம்

"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.!"- மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி

Dacoit Box Office Collection Day 7: ‘डकैत’ की कमाई में गिरावट जारी, 7वें दिन किया अब तक का सबसे कम कलेक्शन, क्या वसूल पाएगी बजट?

‘விஜய் அரசியலுக்கு புதுமுகம்’ – தவெகவுக்கு செல்லூர் ராஜு அறிவுரை | Vijay newcomer to politics aiadmk ex minister Sellur Raju advice to tvk

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் | cm Stalin writes letter to PM modi over paddy procurement

Dinamani2fimport2f20202f12f122foriginal2fcr13monk055558.jpg

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

Dinamani2f2025 01 142fe7p3c95t2frain In Night Weather Edi.jpg

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

1339030.jpg

“மக்கள் வரவேற்கிறார்கள்; சிலர் வயிறு எரிகிறார்கள்…” – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | Tamil Nadu Chief Minister MK Stalin letter to DMK Party Members

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: மாணவியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை | Kallakurichi school riot case: SIT interrogates student mother

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜூலை 1) மாணவியின் தாய் செல்வியிடம் 2 மணி […]

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார்எழுந்தது. வழக்குப்பதிவு இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் […]

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அனல் பேச்சு

பாராளுமன்றத்தில் இன்று(1-ந்தேதி)குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.. அப்போது மணிபூர் கலவரம், நீட் வினாத்தாள் கசிவு, இந்து விவகாரம், வெறுப்புணர்வு பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் […]

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(ஜூலை 1) வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: நீதிபதிகள் கருத்து | judges opined murder charge should be registered against the officers involved in the Thoothukudi firing incident

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் […]

ஜூலை மாதம் யாருக்கெல்லாம் கைகொடுக்கும்?

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) மேஷ ராசி கிரகநிலை: ராசியில் சந்திரன், செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – […]

நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum

திங்கள்கிழமை திதி: தசமி காலை 10.27 மணி வரை, பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: அசுவனி காலை 6.24 வரை, பிறகு பரணி. நாமயோகம்: சுகர்மம் மதியம் 1.37 வரை, பிறகு திருதி. நாமகரணம்: விஷ்டி […]

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா?

வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கருத்துகள் நிலவி வருகின்றன. கடந்த ஜூன் 29ஆம் தேதியில் அமெரிக்க அதிபர் ஜோ […]

“இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அண்ணாமலை | “Rahul Gandhi should apologize for calling Hindus violent” – Annamalai

சென்னை: “இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்துடன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், […]

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த விவசாயி தற்கொலை!

பேராவூரணி: பேராவூரணி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவசாயிக்கு பணம் திரும்ப கிடைக்காததால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி […]

`கர்ப்பமாக இருப்பதுபோல் நடிக்க மறுத்தாரா? ‘மலர்’ சீரியலிலிருந்து ப்ரீத்தி சர்மா வெளியேறியது ஏன்?

ப்ரீத்தி ஷர்மா இது தொடர்பாக அந்த சீரியலுடன் தொடர்புடைய சிலருடன் பேசினோம்.”’கலர்ஸ்’ தமிழ் சேனல்ல ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் மூலம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவுக்கு அறிமுகமானவங்கதான் ப்ரீத்தி. பிறகு சன் சன் டிவியில் ‘சித்தி 2’, தொடரில் ‘வெண்பா’ங்கிற கேரக்டர்ல  […]