”நாடகக் காதலால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு அமைப்பு தேவை..” – மோகன் ஜி வலியுறுத்தல்.!

`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை… நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்

பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தை இயக்கும் ‘தி ஆல்ஃபா யூனிட்’ ஏன் ஸ்பெஷல்? | 6 Directors… 1 Movie! Why is Pradeep Ranganathan’s ‘The Alpha Unit’ So Special?

வயநாடு நிலச்சரிவு: 5 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..! – Kumudam

“உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்” – நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி காட்டம் | bollywood actor govind’s wife about her relationship with her husband

`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?’ – பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!

பொள்ளாச்சி மயானத்தில் தயார் நிலையில் இருந்த 20+ புதைகுழிகளை கண்டு மக்கள் அதிர்ச்சி! | People Shock to Saw Pits Ready at Pollachi Cemetery!

1307806.jpg

‘‘தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தாய்வீடாக தமிழகம் இருக்கிறது’’ – முதல்வர் உரை @ சிகாகோ | Chief Minister Stalin addressing in Chicago

“மும்பையில் மராத்தி பேசாதவர்கள் 100% பாதுகாப்பாக இருக்கிறார்கள்” – மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் | “Non-Marathi speakers in Mumbai are 100% safe” – Maharashtra CM Fadnavis

சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss urges to precautionary measures to protect people from heavy rain in Chennai

தோழர் பினராயி விஜயனுக்கு நன்றி! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமாலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை […]

சேறு வீச்சு சம்பவப் பகுதியில் பொன்முடிக்கு மாற்றாக சென்ற எ.வ.வேலு! | E.V. Velu went to the Field as Replacement for Ponmudi on Mud Throwing Incident!

விழுப்புரம்: வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது அப்பகுதி மக்களில் ஒருவர் சேற்றை வாரிய வீசிய சம்பவத்தால், அப்பகுதிக்கு பொன்முடி செல்ல தடை விதித்த திமுக தலைமை, நெடுஞ்சாலைத் துறை […]

பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை!

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடம் முதல்வர் பேசியதாவது, ”கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் […]

திருச்சியில் மது, பணம் விநியோகம் – ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் ‘சம்பவங்கள்’ | Distribution of Liquor, Money to woo Voters on Trichy – Railway Union Election ”Incidents”

திருச்சி: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் தேர்தலில் தொழிற்சங்கங்கள் […]

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர். செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் […]

சென்னையில் ஆர்ப்பாட்டம்: தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது | BJP Protest in Chennai 500 members including Tamilisai arrested

சென்னை: வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்து ஆன்மிக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை […]

ஆர்ச்சருக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு..! பென் ஸ்டோக்ஸ் விமர்சனம்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (21) தனது அறிமுகப் போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார். தற்போது, ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணியின் 2 வருட மத்திய ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

பேரிடர் நிவாரண நிதி: தமிழகம், கேரளாவை மத்திய அரசு வஞ்சிப்பதாக அப்பாவு குற்றச்சாட்டு | central govt has not provided any relief funds for the flood victims in TN: Speaker Appavu

திருநெல்வேலி: “தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை,” என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இளைஞர் […]

வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் பற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!

மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்.. மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்தப்பட்ட நிலையில், தற்போதைய […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் டிச.10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather forecast: Moderate rain likely in Tamil Nadu till Dec 10

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.10-ம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]

இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. […]

நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | Orders reserved in case against Highways Department Rs. 160 crore package tender

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் ரூ.160 கோடி மதிப்புள்ள பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் உட்பட 8 முதல் நிலை ஒப்பந்தக்காரர்கள், உயர் நீதிமன்ற மதுரை […]