நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந் தேதி நள்ளிரவிலும் […]
Quote of the day: ‘நாம் நாமாக இருப்பதே மாபெரும் சாதனை!’ – ரால்ப் வால்டோ எமர்சன் தத்துவம்!| Quote of the Day in Tamil
அந்தக் கழுகுக் குஞ்சும் அதை நம்பியது. தன்னால் வானத்தில் பறக்க முடியும் என்ற தன் சுயத்தை அறியாமலேயே, தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கோழியாகவே வாழ்ந்து முடித்தது. இந்தக் கதைக்கும் ரால்ப் வால்டோ எமர்சனின் […]
Doctor Vikatan: பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையால் பற்கள் ஆட்டம் காணுமா?
Doctor Vikatan: பல் மருத்துவர்களை அணுகினால், அடிக்கடி பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஸ்கேலிங் சிகிச்சை செய்தால் பற்கள் ஆட்டம் காணுமா, பற்களின் எனாமலை பாதிக்குமா… அதேபோல நாக்கில் […]
மாணவர்கள் போரட்டம்: மூக்கில் ரத்தம்; குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! – என்ன நடந்தது? | The incident involving the forceful arrest of Rahul Gandhi has caused a stir in political circles.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் […]
மாணவர்கள் போராட்டம்: “அனைத்தும் நியாயமான கேள்விகள்" – கைதுக்குப் பிறகு ராகுல் காந்தி வீடியோ!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை மக்களவைச் சபாநாயகரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவர்களுக்கு […]
மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! – என்ன சொல்கிறார்? | Union Education Minister Dharmendra Pradhan has commented on the students’ protest.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை வேண்டுமென்றே முடக்குவதற்காக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களை அரசியல் கருவிகளாக வெட்கமின்றிப் பயன்படுத்துகின்றனர். மேலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி […]
இந்திய வம்சாவளி தான்.. ஆனாலும் பாக்., ரூ.458 கோடியை தூக்கி கொடுத்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் | Indian-origin Canada’s foreign minister Anita Anand visits Pakistan and announces Rs.452.68 Cr aid
International oi-Nantha Kumar R Published: Tuesday, July 21, 2026, 23:11 [IST] இஸ்லாமாபாத்: இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி […]
“டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது” – அமைச்சர் விக்னேஷ் தகவல் | Minister Vignesh clarifies that charging extra ₹10 per bottle at tasmac outlets has decreased
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கான பல […]
‘குழந்தைகள் இல்லை, சிரிப்பும் இல்லை’ – அமைதியாகும் மெரினா ராட்டினங்கள் | ‘No children, no laughter’ – Marina’s merry-go-rounds fall silent.
சென்னை மெரினா கடற்கரையில் ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் சுழன்ற ராட்டினங்கள், இன்று பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரை, தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்கிறது. கடலலைகளை ரசிக்கவும், குடும்பத்துடன் நேரம் […]
’16 வருச உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரம்…’ – வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி! |”Recognition After 16 Years of Dedication”: Tamil Nadu Housing Board Chairman Siva Shares Emotional Moment
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என விஜய் முடிவெடுத்ததற்கும் அந்தத் தொகுதியின் வலுவான கட்டமைப்பிற்கும் முக்கியக் காரணமாக இருந்தது. வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தின் போதுமே சிவாவை மேடைக்கு அழைத்து, “எனக்காக இவர் தொகுதியை விட்டு கொடுத்திருக்காரு. […]
“தேசிய விருதுக்காக அனுப்பிய விஷயம் விருதுக்கு பிறகே சவுண்ட் டிசைனருக்குத் தெரியும்” – ‘ப்ளூ’ இயக்குநர் | national award for best sound design winning short film director interview exclusive
2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் “ப்ளூ’ என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத்திருக்கிறது. இந்நிலையில் […]
“முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்” – கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள் | “Power cut at former MLA’s house for a week” complaint was lodged to Collector
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான் ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவரது வீட்டில் […]