கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள் விளை […]
’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம்
நீட் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லியில் பிரதமர் வீடு அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். […]
தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்..புதிய உச்சத்தை தொட்ட சவரன்!
இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. நன்றி
‘NEET ஒழிப்பே தீர்வு’.. மாணவர்கள் கைது விவகாரத்தில் மு.க. ஸ்டாலின், உதயநிதி சாடல்!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடி மற்றும் சென்னையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]
டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" – ஆதவ் அர்ஜுனா
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி தாயார்! | Photo Album
மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் மீனாட்சி […]
“தமிழகத்தில் போராடுவோரை கைது செய்வது ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது”- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Stalin has condemned the arrest of protesters in Tamil Nadu
இதற்கு அனுமதி மறுத்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாகக் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சென்னை எழும்பூர் […]
கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album | Sewage flows like river in Goripalayam; public suffers amidst health hazard
மதுரை கோரிப்பாளையம் பந்தல்குடி நகரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி ஆறுபோல் ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் மற்றும் பள்ளிகள் அருகே கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம், கொசுத் தொல்லை மற்றும் சுகாதார […]
“பாதுகாக்க வேண்டியர்களை பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை.!”- மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பும்ரா மனைவி கண்டனம்|Sanjana Ganesan on cjp delhi protest
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]
தருமபுரி: எம்எல்ஏ நிகழ்ச்சியில் புறக்கணித்ததால் தற்கொலைக்கு முயன்றாரா தவெக நிர்வாகி?
“குடும்பத்தைக் கவனிக்காமல் கட்சிக்காக உழைத்த என்னை எம்.எல்.ஏ-வுடன் உள்ளவர்கள் புறக்கணித்து வருகிறார்கள்; என் சாவுக்கு அவர்களே காரணம்” என்று த.வெ.க நகரச் செயலாளர் பேசிய ஆடியோ தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரமேஷின் […]
மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" – தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை
மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் […]
கருமந்தி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் வனத்தில் அரிதாக காணப்படும் கருங்குரங்குகள் | Photo Album
மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கருங்குரங்குகள் கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) கருங்குரங்குகள் (கருமந்தி) […]