சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு உணவு […]
‘InTruth’ இந்தியாவிற்கு வந்தால்.. அரசியல்வாதிகள் பிழைப்பில் மண் விழும்.. கனவிலும் பொய் பேச முடியாது | If ‘InTruth’ comes to India, politicians won’t be able to lie even in their dreams
International oi-Velmurugan P Published: Tuesday, July 21, 2026, 11:42 [IST] வாஷிங்டன்: ஒரு கல்லூரி மாணவர், அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த மிகப்பெரிய மிகப்பெரிய சாதகத்தை தகர்த்தெறிந்துள்ளார். அதுதான் பொய்க்கும் உண்மைச் சரிபார்ப்புக்கும் […]
`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' – ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்
முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் […]
CMO Office: புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து இடமாறும் முதல்வர் விஜய் அலுவலகம்? ஏன் என்னாச்சு? | IS CM Vijay relocating his office to somewhere else?
Tamilnadu oi-Vishnupriya R Published: Tuesday, July 21, 2026, 11:35 [IST] சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பிரதான கட்டடத்தில் உள்ள முதல்வர் அலுவலக அறை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸின் மனைவி லீலா பேட்டி
பழநியில் உள்ள மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, முறைகேடாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, நிலத்தை […]
பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' – பெ.சண்முகம்
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த […]
திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு; வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை! | red sandalwood logs worth rs 50 lakh stolen from tirupattur forest department godown
திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் […]
`தங்கம் கடத்தலை மையமாகக்கொண்டு உருவான கலீஃபா' – பிரித்விராஜ், மோகன்லால் படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ்
பிரித்விராஜ், வைசாக் மற்றும் ஜினு ஆபிரகாம் கூட்டணியில் உருவாகும் சினிமா ‘கலீஃபா. ‘பழிவாங்குதல் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்’ என்ற டேக்லைனுடன் உருவாகும் இந்த சினிமாவில், ‘மாம்பறக்கல் ஆமிர் அலி’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் […]
கேரளம்: மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு – 3 மாதங்களுக்குப்பின் கைதுசெய்யப்பட்ட துறைத்தலைவர்! | In keralka Medical student suicide, HOD arrested
கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். லோன் […]
டெல்லி தடியடி: போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட அபிஜித் தீப்கே|”I’m Sorry”: Abhijit Deepke’s Emotional Message After Protest
நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி. தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கை. நாடாளுமன்றம் […]
தோல்விக்கு மேல் தோல்வி.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்! | Shreyas Iyer: What is the next assignment for the Indian team after a loss against England in T20s and ODIs
Cricket oi-Yogeshwaran Moorthi Updated: Tuesday, July 21, 2026, 9:48 [IST] மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்ட சூழலில், இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான […]