'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

இந்திய அணியில் இருந்து நீக்கம்.. மைதானத்திலேயே கண்ணீர்விட்ட வைபவ் சூர்யவன்ஷி.. ஆறுதல் சொன்ன ஷெட்கே! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi is crying in the stadium after dropped from the Indian team against England

மனுஷனடா நீ.. இதுக்கு இந்திய அணி டிராஃபிக்லயே சிக்கி நின்று இருக்கலாம்.. 131 ரன்கள் விளாசிய பட்லர்! | Sanju Samson: After Buttler Century, Staying stuck in traffic would have been the better option for the Indian team

இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார் – மைசூரில் உயிர் பிரிந்தது!

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்! | Fifteen Indians have died in a boat accident in Vietnam.

நெல்லை: ‘விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!’ – இருக்கையை இடமாற்றிய மேயர் | Nellai Mayor refused to sit in his chair in corporation office due to CM Vijay’s photo fixed on wall above him

தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை – Kumudam

TVK : முதுகுளத்தூரை கேட்கும் இமானுவேல் சேகரன் பேரன்! – முட்டுக்கட்டை போடுவது யார்?

காவிரி விவகாரம்: “நான் அப்படி சொல்லவில்லையே…” – கர்நாடக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில்! | Karnataka Minister has responded to Udayanidhi Stalin on Cauvery issue.

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி | Anbumani talks about farmer occupation

300 ஊழியர்கள் திடீர் விடுமுறையால் 86 ஏர் இண்டியா விமானங்கள் ரத்து

ஏர் இந்தியாவின் ஒரு பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்சை டாடா குழுமம் கடந்த 2021 ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் ஊழியர்களிடையே […]

கால்களால் வாக்களித்த வாலிபர்

பாராளுமன்றத தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) 3-ம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா, சத்திஷ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு […]

வீட்டில் வெறித்தனமான நாய்களை வளர்த்தால் நடவடிக்கை

நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாய்வளர்ப்பவர்கள் மற்றும் அதனை பூங்காவுக்கு அழைத்து வருபவர்களுக்கு […]

கசப்பான அனுபவத்தால் படங்களில் நடிக்கவில்லை-நடிகை பாவனா

மலையாள நடிகை பாவனா தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர். படங்களில் நடிக்கவில்லை தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் என பல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழ், […]

ஜார்கண்ட்:சோதனையில் சிக்கிய பணம் 17 மணி நேரம் எண்ணப்பட்டது; ரூ.35.23 கோடி பறிமுதல்

ஜார்கண்டில் வருகிற 13 ந்தேதி மற்றும் 20 ம் தேதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அமலாக்க துறை சோதனை இந்தநிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை […]

விசில் போடு… மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் பரிசு

சென்னை, மே 6- ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னைஅணி 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில்(6-ந்தேதி […]

பிளஸ்-2 மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி. * மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். * மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து. * சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை […]

டைட்டானிக் படநடிகர் பெர்னார்டு ஹில் மரணம்

1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கடலில் செல்லும் சொகுசு கப்பல் மூழ்கும் கதையில் அழகாக காதல் மற்றும் எமோசனல் விஷயங்களை அழகாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் […]

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அடுத்த மாதம் (ஜுன்) 1 ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ள நிலையில் 3 வது கட்ட தேர்தல் வருகிற 7 ந்தேதி […]

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 13ம் தேதி […]

பேடிஎம் நிறுவன தலைவர் ராஜினாமா

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிமில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வஙகிசேவையை மார்ச் 15 முதல் நிறுத்தி உள்ளது . ராஜினாமா இந்த நிலையில் […]

ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 5 விமானப்படை வீரர்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் இன்று(4ந்தேதி) மாலை இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக […]