இரண்டு சம்பளம் வாங்கும் கணவன் மனைவியா? ₹1 கோடி ஈஸியா சேர்க்கும் வழி இதுதான்!

“விஜயின் வெற்றி சினிமா சக்தி”… 60 நாள் ஆட்சிக்கு சிங்கமுத்து கொடுத்த மதிப்பீடு! – Kumudam

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

‘எங்களை ஏன் சேர்க்கவில்லை?’ – தி.மு.க.வில் அதிருப்தி – Kumudam

வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' – ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

“வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன்” – ஸ்ரீகாந்திமதி | “We cannot be patient any longer,” said sriGandhi

6 நாட்களுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely in some parts of Tamil Nadu for 6 days

மகா(ன்) பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – Kumudam

1342597.jpg

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழக – கேரள எல்லையில் தகவல் மையம் திறப்பு | Information center at state border for Ayyappa devotees going to Sabarimala

1355418.jpg

மேலூர் கல்லாங்காட்டில் தொல்லியல் ஆய்வு நடத்தக் கோரி கிராம மக்கள் போராட்டம் | Villagers protest demanding archaeological survey 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 10-ந்தேதி வெளியாகிறது

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்தேர்ச்சி பெற்றனர்.94.56 சதவிகிதம் தேர்ச்சி சதவீதம் ஆகும். 10-ந்தேதி வெளியாகிறது இந்த நிலையில் மிகவும் […]

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினந்தோறும் 15&க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டி 105 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் சில இடங்களில் கோடை மழை பெய்து வருவது […]

300 ஊழியர்கள் திடீர் விடுமுறையால் 86 ஏர் இண்டியா விமானங்கள் ரத்து

ஏர் இந்தியாவின் ஒரு பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்சை டாடா குழுமம் கடந்த 2021 ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் ஊழியர்களிடையே […]

கால்களால் வாக்களித்த வாலிபர்

பாராளுமன்றத தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) 3-ம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா, சத்திஷ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு […]

வீட்டில் வெறித்தனமான நாய்களை வளர்த்தால் நடவடிக்கை

நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாய்வளர்ப்பவர்கள் மற்றும் அதனை பூங்காவுக்கு அழைத்து வருபவர்களுக்கு […]

கசப்பான அனுபவத்தால் படங்களில் நடிக்கவில்லை-நடிகை பாவனா

மலையாள நடிகை பாவனா தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர். படங்களில் நடிக்கவில்லை தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் என பல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழ், […]

ஜார்கண்ட்:சோதனையில் சிக்கிய பணம் 17 மணி நேரம் எண்ணப்பட்டது; ரூ.35.23 கோடி பறிமுதல்

ஜார்கண்டில் வருகிற 13 ந்தேதி மற்றும் 20 ம் தேதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அமலாக்க துறை சோதனை இந்தநிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை […]

விசில் போடு… மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் பரிசு

சென்னை, மே 6- ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னைஅணி 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில்(6-ந்தேதி […]

பிளஸ்-2 மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி. * மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். * மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து. * சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை […]

டைட்டானிக் படநடிகர் பெர்னார்டு ஹில் மரணம்

1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கடலில் செல்லும் சொகுசு கப்பல் மூழ்கும் கதையில் அழகாக காதல் மற்றும் எமோசனல் விஷயங்களை அழகாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் […]

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அடுத்த மாதம் (ஜுன்) 1 ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ள நிலையில் 3 வது கட்ட தேர்தல் வருகிற 7 ந்தேதி […]

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 13ம் தேதி […]