சாப்ட்வேர் துறையில் சாதிக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறை இளைஞர்களின் பெரும் கனவு. ஆனால், வறுமை அல்லது குடும்பச் சூழல் காரணமாகப் பலரால் கல்லூரிக்குச் செல்ல முடிவதில்லை. இத்தகைய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறது இந்தியாவின் […]
தந்தை இறப்புக்குக் காரணமான ஏர்லைன்ஸின் விமானத்தில் பயணம்? சர்ச்சைகளுக்கு அஜித் பவார் மகனின் விளக்கம் | Ajit Pawar’s Son Travels on Airline Responsible for His Father’s Death
மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அந்த விமானம் வி.எஸ்.ஆர்.வென்சர் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது […]
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோயிலில் கட்டிய தாலியுடன் வழிபாடு நடத்திய திருநங்கைகள் | Photo Album
திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் பூசாரி கூத்தாண்டவர் கோயிலில் கட்டிய தாலியுடன் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலில் குவிந்த திருநங்கைகள் தாலி வாங்க காத்திருக்கும் திருநங்கைகள் தாலியுடம் […]
விழுப்புரம் மாவடட்ம் பரிக்கல் நரசிம்மர் திருக்கோயில்: கடன், பிணி தீர்க்கும் அற்புதத் தலம்!
நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்பார்கள். அபயம் என்று சரணடைந்தால் ஓடிவந்து காப்பார் நரசிம்மர் என்பது நம்பிக்கை. நரசிங்கப் பெருமான் மீது, பிரகலாதனைப் போன்றே அளவற்ற பக்தியும் அடங்காத அன்பும் கொண்டிருந்த அரசன் வசந்தராஜன். […]
Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா… இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது?-எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல […]
முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |
ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் […]
கிழக்கு சீமையிலே பாண்டியன் கேரக்டர்ல என்னைத்தான் நடிக்க சொன்னார் பாரதிராஜா – Ilavarasu | Sumathi
கிழக்கு சீமையிலே பாண்டியன் கேரக்டர்ல என்னைத்தான் நடிக்க சொன்னார் பாரதிராஜா – Ilavarasu | Sumathi Published:59 mins agoUpdated:59 mins ago நன்றி
NRI Corner 12 : இந்தியா திரும்பும் முன் மாதம் ₹100000 ‘பாஸிவ் இன்கம்’ உருவாக்குவது எப்படி?
வெளிநாடுகளில், குடும்பத்தைப் பிரிந்து, பல வருடங்களாக உழைக்கும் 40+ வயதுள்ள ஒவ்வொரு NRI-க்கும் ஒரு ஆழமான கனவு உண்டு. “இன்னும் சில வருஷத்துல ஊருக்குப் போயிடணும். எந்த ஆபீஸ் டென்ஷனும் இல்லாம, நம்ம ஊர்ல, […]
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மீதமுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மீது 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் […]
கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை’- உயர் நீதிமன்றம் விளக்கம்| No order was issued to register a case against K.N. Nehru High Court clarification
அப்போது, அமைச்சர் நேருவின் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யும்படி தாங்கள் உத்தரவிடவில்லை என்றும், அந்த முறைகேடு தொடர்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் […]