"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

‘நான் முதல்வன்’ திட்டம் பெயர் மாற்றம், ஸ்டாலின் வீடியோக்கள் அகற்றம்: தவெக அரசு செயலுக்கு வலுக்கும் கண்டனம்  – Kumudam

டெலிகிராம் தடை: “திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" – சாடும் ராகுல் காந்தி!

40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை நிலைமை பார்த்தால் புரியும் | India Southwest Monsoon Deficit Hits 40%: Satellite Images Show Dry Central and Western Regions

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

"எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தலாமா?" – நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு நாசர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை | Action against voluntarily adopt children abandoned by their parents

வருமான வரிக் கணக்குத் தாக்கல் – முழு விவரம் தெரிந்துகொள்வோம் வாங்க

ஒற்றை மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு – `வனமகன்’ ஜாதவ் பயேங் கதை! A 1,360-Acre Forest Created by a Single Man—The Story of ‘Forest Man’ Jadav Payeng!

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! – விஜய்யை சீண்டும் நாதக?

விழுப்புரம்: கூத்தாண்டவர் கோயிலில் கட்டிய தாலியுடன் வழிபாடு நடத்திய திருநங்கைகள் | Photo Album

திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் பூசாரி கூத்தாண்டவர் கோயிலில் கட்டிய தாலியுடன் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலில் குவிந்த திருநங்கைகள் தாலி வாங்க காத்திருக்கும் திருநங்கைகள் தாலியுடம் […]

விழுப்புரம் மாவடட்ம் பரிக்கல் நரசிம்மர் திருக்கோயில்: கடன், பிணி தீர்க்கும் அற்புதத் தலம்!

நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்பார்கள். அபயம் என்று சரணடைந்தால் ஓடிவந்து காப்பார் நரசிம்மர் என்பது நம்பிக்கை. நரசிங்கப் பெருமான் மீது, பிரகலாதனைப் போன்றே அளவற்ற பக்தியும் அடங்காத அன்பும் கொண்டிருந்த அரசன் வசந்தராஜன். […]

Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா… இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது?-எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல […]

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் […]

கிழக்கு சீமையிலே பாண்டியன் கேரக்டர்ல என்னைத்தான் நடிக்க சொன்னார் பாரதிராஜா – Ilavarasu | Sumathi

கிழக்கு சீமையிலே பாண்டியன் கேரக்டர்ல என்னைத்தான் நடிக்க சொன்னார் பாரதிராஜா – Ilavarasu | Sumathi Published:59 mins agoUpdated:59 mins ago நன்றி

NRI Corner 12 : இந்தியா திரும்பும் முன் மாதம் ₹100000 ‘பாஸிவ் இன்கம்’ உருவாக்குவது எப்படி?

வெளிநாடுகளில், குடும்பத்தைப் பிரிந்து, பல வருடங்களாக உழைக்கும் 40+ வயதுள்ள ஒவ்வொரு NRI-க்கும் ஒரு ஆழமான கனவு உண்டு. “இன்னும் சில வருஷத்துல ஊருக்குப் போயிடணும். எந்த ஆபீஸ் டென்ஷனும் இல்லாம, நம்ம ஊர்ல, […]

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மீதமுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மீது 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் […]

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை’- உயர் நீதிமன்றம் விளக்கம்| No order was issued to register a case against K.N. Nehru High Court clarification

அப்போது, அமைச்சர் நேருவின் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யும்படி தாங்கள் உத்தரவிடவில்லை என்றும், அந்த முறைகேடு தொடர்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் […]

அமெரிக்கா – ஈரான் போர் எதிரொலி: OPEC அமைப்பிலிருந்து அதிரடியாக வெளியேறிய ஐக்கிய அரபு அமீரகம்!| UAE to leave OPEC

ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் நாட்டிலிருந்து எரிபொருள்களை ஹார்முஸ் நீரிணை வழியாக ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் “OPEC நாடுகளால் ஏனைய நாடுகளும் கடும் அவதிப்படுகிறது’ எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஐக்கிய […]

நங்கநல்லூர்: கதவில் ரத்தக்கறை; கொடூரமாக கொல்லப்பட்ட பெண் தொழிலதிபர் – தூக்கில் தொங்கிய கணவர்!

சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகலட்சுமி (42). இவரின் கணவர் சுப்பிரமணியன். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகலட்சுமி, ஜவுளி வியாபாரம் செய்து […]