கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்! வாயைத் திறங்கள் சிஎம் என்கிறார்கள். பேசினால் எழுந்து ஓடிவிடுகிறார்கள். இனிமேல் பேசுவதற்கு முன்பு சட்டமன்றத்தில் எல்லாக் கதவுகளையும் மூட சொல்ல வேண்டும். 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து […]
Author: Daily News Tamil
திமுகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்… கரூரில் அனல் பறந்த பேச்சு! – Kumudam
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியாதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் சில வலிகளையும் காயங்களையும் […]
மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு’- பாஜக கவுன்சிலர் சர்ச்சை
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்றும் தக்காளிகளை கொண்டு வீச ஆரம்பித்தனர். […]
EPFO, UMANG அப்டேட்: PF உறுப்பினர்களுக்கு வந்த முக்கிய புதிய வசதிகள்|New EPFO System Simplifies PF Claims, KYC and Account Access
> இனி இ.பி.எஃப்.ஓ உறுப்பினர் தளத்தில் (Member Portal) லாகின் செய்யும்போது, உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் விவரங்கள், பிஎஃப் பேலன்ஸ், கிளைம் ஸ்டேட்டஸ், பென்ஷன் சேவைப் பதிவுகள் மற்றும் பெற்ற பலன்கள் அனைத்தையும் ஒரே […]
ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் – பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to
ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட்டாயம் […]
ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. டிரைவர்கள்- பொதுமக்கள் தரப்பு அரசிடம் கூறியது என்ன? | New fares for auto-rickshaws soon: What did drivers and the public tell the government?
Tamilnadu oi-Velmurugan P Updated: Friday, July 10, 2026, 13:02 [IST] சென்னை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்த […]
சொத்து தகராறில் காட்டுமிராண்டித்தனம்; வயதான தாயை காலால் எட்டி உதைத்த மகன் – பரவும் அதிர்ச்சி வீடியோ!
திருப்பத்தூர் அருகேயுள்ள விஷமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மூதாட்டி விஜயலட்சுமி. இவருக்கு கோபி, ஜோதிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தனது கணவரின் பெயரில் இருந்த நிலத்தை மகன்கள் […]
ஒட்டுமொத்த பேச்சில்.. ஒரே ஒரு இடத்தில் பாஜக பற்றியும் பேசிய முதல்வர் விஜய் | TVK chief Breaks Silence on Delimitation: in his entire speech CM Vijay attacks BJP only once
Tamilnadu oi-Vigneshkumar Updated: Friday, July 10, 2026, 13:12 [IST] கரூர்: இன்று கரூரில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், திமுகவையும் அதிமுகவையும் […]
“இனி தமிழகத்தில் நிரந்தரமாக விஜய் ஆட்சி தான்”… கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு… – Kumudam
கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிவாளை முதலமைச்சருக்கு பரிசளித்த பிறகு பேசிய விஜயபாஸ்கர் வரலாற்று சிறப்புமிக்க கரூர் மாநகருக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கட்சியின் தலைவராக வந்த தளபதி இன்று […]
‘பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க…’ – முதல்வர் கூட்டத்தில் அடாவடி போலீஸ்! |”Police Ask Journalists to Leave Chief Minister’s Meeting, Triggering Controversy”
முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி காட்டி வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் […]
வருது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. அண்ணா பிறந்தநாளில் அறிமுகம்.. அறிவித்தார் முதல்வர் விஜய் | CM Vijay announces Thaimaman Thanga Mothiram Scheme will be starts on Anna Birthday
Tamilnadu oi-Nantha Kumar R Updated: Friday, July 10, 2026, 13:02 [IST] கரூர்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் இன்று அறிவித்தார். […]
ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!
ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் கொல்லப்பட்டனர். மூன்று போலீஸார் […]