திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் – பெரியபாளையம் சிலருக்கு வாய், […]
Author: Daily News Tamil
தங்கம் விலை சரிவு.. இனி பாதுகாப்பே இல்லை! வீழ்ந்த சொர்க்கம்! மக்களை பதற வைக்கும் 4 பின்னணிகள்! | Gold Price Crash: Is Gold No Longer a Safe Haven? 4 Hidden Reasons Behind the Recent Decline
Business oi-Shyamsundar I Published: Sunday, June 21, 2026, 17:48 [IST] சென்னை: உலகில் எங்கு போர் மூண்டாலும் சரி, பொருளாதார நெருக்கடி வெடித்தாலும் சரி, சாமானியர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை […]
போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!
லெபனான் நாட்டில் நடக்கும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், தான் நேசித்த கடற்கரையையும், அங்கு வாழும் ஆமைகளையும் காப்பாற்ற நினைத்த ஒரு பெண்ணின் கதை சோகமாக முடிந்துள்ளது. லெபனானின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான மோனா கலீல், […]
திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா கசிவில் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழப்பு! |thiruvallur amonia leak incident 7 workers died
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் – பெரியபாளையம் சிலருக்கு வாய், […]
“‘ஆட்சிப்பீடம்’ என டைட்டில் வச்சு விஜய் சாருக்கு அன்பளிப்பா கொடுத்தேன்!” – டி. சிவா |”I titled it ‘Aatchipeedam’ and presented it as a gift to Vijay Sir!” – T Siva
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், “நம்முடைய அன்பிற்குரிய தளபதி, மாண்புமிகு முதல்வர் விஜய் சாருக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். கடந்த 2017-ஆம் வருஷம் நான் அவரை நேர்ல போய் சந்திச்சேன். அப்போ ஒரு […]
நீட் தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்த மாணவி – பாலக்கோட்டில் சோகம்!
இந்த நிலையில் நீட் மறுதேர்வு எழுதத் தயாராகி வந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஷ்னியின் பெற்றோரும், உறவினர்களும் பாலக்கோடு […]
சபரிமலை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏஐ, ட்ரோன் தொழில்நுட்பம்; திருவிதாங்கூர் தேவஸ்வம் முடிவு!
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைச் சீராகக் கட்டுப்படுத்தவும், அடுத்த மண்டல காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிரடி முடிவெடுத்துள்ளது. கொச்சியில் நடைபெற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம் […]
எல்லாம் அந்த ஹர்சித் ராணாவுக்காக.. சிராஜ் தேர்வு செய்யப்படாதது ஏன்? மீண்டும் தவறு செய்த கம்பீர்! | Siraj: Siraj Dropped for England ODIs! Gambhir’s ‘Favorite’ Harshit Rana and Youngster Gurnoor Brar Earn Call-ups, Sparking Debate
Cricket oi-Yogeshwaran Moorthi Published: Sunday, June 21, 2026, 15:45 [IST] மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் […]
மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்’-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் சொல்யூசன்ஸ் கம்பெனி இடையேயான பண பரிவர்த்தனை குறித்த […]
பெரியபாளையம்: இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு; தீவிர சிகிச்சையில் இருவர்!|Tiruvallur prawn factory ammonia leak
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்தத் தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று திடீரென அந்தத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்துள்ளது. இதனால், அங்கு பணிபுரிந்து […]
"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" – 29 பந்துகளில் 94 ரன்கள்… ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!
“பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!” என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் […]
இந்திய கடற்படையில் இணைந்த 3 உள்நாட்டு கப்பல்கள்: மோடி பெருமிதம்|Modi Highlights Self-Reliance as New Naval Ships Join Navy
இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் தற்போது சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “இன்று, ‘சுயசார்பு இந்தியா, பாதுகாப்பான […]