எல்லாவற்றுக்குமான செயலியாக மாறும் X: `2036-ல் பணம் முக்கியத்துவத்தை இழக்கும்’ – எலான் மஸ்க் கணிப்பு | Elon Musk expands X into US banking

சமூக ஊடக தளமான X-ஐ வெறும் தகவல் பரிமாற்ற தளமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் “எல்லாவற்றிற்குமான செயலி’ ஆக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்டகால இலக்காக […]

நாங்களாம் அரசியலுக்கு வரக்கூடாதா? விஜய்யின் தலித் வாக்குகளை குறிவைக்கிறாரா தனுஷ்?

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் விஜய். இந்த சூழலில், தனுஷும் அரசியல் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் தலித் வாக்குகளை குறிவைத்து காய்களை […]

மேகதாது விவகாரம்: “ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்" – அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெப்ப அலை தாக்கத்திலிருந்து […]

ஜனநாயகனுக்காக மேகதாதுவை விட்டுக்கொடுத்தாரா விஜய்? கொளுத்தி போட்ட உதய்….!

கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணையை கட்டும் முயற்சி உள்ளதால் இந்த முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நன்றி

“கர்நாடகா அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தேவையில்லை” – மத்திய இணையமைச்சரின் பதிலுக்கு மாணிக்கம் தாகூர், அண்ணாமலை பதிவு|Annamalai Slam Centre Over Karnataka’s Cauvery Projects

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து We The Leaders தலைவர் அண்ணாமலை பதிவு: “கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே […]

NEET Protest: Supreme Court Slams Delhi Police Over Lathi Charge on Peaceful Protesters | நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்’ – அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்: “போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை முதலீடாக வைத்து உள்ளே புகுந்த […]

“அவரால்தான் ‘அன்பே டயானா’ நடந்தது!” – விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன பாரி இளவழகன் | Director Pari Elavazhagan Emotional Speech At Anbe Diana Thanks Meet

தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்திற்கு நிறைய ஆப்ஷன்கள் இருந்தும், இதில் நான்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். ‘அன்பே […]

ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. 7.1 ரிக்டர் பூகம்பம்! அடுத்த நொடி சுனாமி அலர்ட்.. பரபர காட்சி | Japan Earthquake: Powerful 7.1 Magnitude Earthquake and Tsunami Alert Issued for Southern Coast

International oi-Vigneshkumar Published: Tuesday, July 28, 2026, 14:09 [IST] டோக்கியோ: ஜப்பான் நாட்டில் உள்ள குமமோட்டோ என்ற மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் […]

மொட்டை அடித்தால் ரூ.15,000; நூதனமாக ஏமாற்றிய கும்பல்; நம்பி தலைமுடியை இழந்த பெண்கள் – விநோத சம்பவம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புதுகொத்தாம்பாடியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு புது எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகவும், வெளி நாடுகளில் வேகமாக பரவி […]

” சமூக வலைத்தளங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான விஷயம்” – பரிதாபங்கள் கோபி | “Soul Of The Film Belongs To Pari Elavazhagan” – Parithabangal Gopi On Anbe Diana

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான விஷயம். இந்தப் படத்தின் வெற்றிக்குத் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு நல்ல படத்தைத் தயாரிப்பது […]

கோவையில் நடிகர் ராம் சரணுக்கு நடந்த அறுவை சிகிச்சை; டிஸ்சார்ஜ் எப்போது? | When will actor Ram Charan will be discharged from Coimbatore hospital

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, “பெத்தி’ என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை […]

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன? | Odisha to Tiruppur: 30 kg of ganja transported in AC coach; story behind arrest of four individuals with gun

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் […]