மாணவர்கள் மீது வீசப்பட்ட பெல்லட் குண்டுகள் … அதன் ஆபத்துகள் இவ்வளவா?

டெல்லியில் NEET போராட்டத்தின் போது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவை மனித உடலில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான மற்றும் நிரந்தர பாதிப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. நன்றி

டெல்லி போராட்டம்: "நெஞ்சு பொறுக்குதில்லையே… மாணவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை.!"- எம்.பி ஜோதிமணி

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு […]

டெல்லி மாணவர்கள் போராட்டம்: “நீட் தேர்வை ஆரம்பத்திலிருந்தே திமுக எதிர்த்து வருகிறது” – ஸ்டாலின் ஆதரவு | dmk stalin support cjp neet protest

NEET பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது நாங்கள்தான். நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, திமுக ஆரம்பத்திலிருந்தே அதை எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை […]

Production of counterfeit palm jaggery by mixing sugar with palm sap; five traders fined ₹38 crore for tax evasion – பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி வரி ஏய்ப்பு செய்த 5 வியாபரிகளுக்கு ரூ.38 கோடி அபராதம்

இந்த நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதாக  திருநெல்வேலி ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய […]

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி | dindigul Woman arrested for practicing medicine only completing 10th grade

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் பாரதி தலைமையில் நத்தம் வட்டார […]

நேரத்தை வீணடிக்காதீர்கள்… மாணவர் போராட்டம் தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! – Kumudam

ஜூலை 20-ம் தேதி ‘சலோ சன்சத்’ போராட்டத்தின் போது போலீசார் மாணவர்களை தாக்கியதாகிய வீடியோக்களை சமர்ப்பித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி சூர்ய காந்த் […]

25,000 முதல் 75,000 வரை பரிசு; இந்திய அஞ்சல் துறைக்கு புதிய அடையாளம் தேடும் போட்டி!| Department of Posts launches Mascot Design Contest

இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது மதிப்புகளையும் […]

College dropout arrested for creating and selling fake banking mobile apps for ₹15,000-ரூ.15000க்கு வங்கிகளின் போலி மொபைல் செயலியை உருவாக்கி விற்பனை செய்த படிப்பை பாதியில் கைவிட்ட வாலிபர்

அந்த போலி மொபைல் செயலிகளை பயன்படுத்தி இணைய மோசடி கும்பல் நாடு முழுவதும் 64 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் மோசடி செய்துள்ளனர்.சைபர் மோசடிக்கு முக்கிய காரணமான ரோஹித் ஜார்க்கண்ட், அரியானா மற்றும் ராஜஸ்தான் […]

ராகுலுக்காக குரல் கொடுக்காத திமுக? அரசியலா? அதிருப்தியா?

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு காயமடைந்த விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறை, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  நன்றி

Leopard enters liquor shop and creates a ruckus; rescued after a five-hour operation-மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தைப்புலி: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடைக்குள் புகுந்த சிறுத்தைபுலி தோடரைசிங் என்ற இடத்தில் […]

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன? | Kavin Honour Killing: Surjith’s father Saravanan plots another murder by hiring a contract killer

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் வழக்கறிஞர் முருகானந்தத்தின் சித்தப்பாவுமான […]

மாணவர்கள் மீது தடியடி.. ஒன்றிய அரசை சீமான் கடுமையாக சாடல்! – Kumudam

நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதி விசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா? நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் […]