அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு  – Kumudam

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தை தொடர்ந்து புதுவை […]

“கேரளாவில் இருப்பதால் உயிரோடு இருக்கிறோம்”: மோனாலிசா வழக்கில் உயர் நீதிமன்ற வாதம் | Monalisa Bhosle Kerala High Court hearing

நீதிபதியின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த தம்பதியினரின் வழக்கறிஞர், “நாங்கள் இப்போது உயிருடன் இருப்பதற்கு அதுதான் ஒரே காரணம்” என்று கூறியது நீதிமன்ற அறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2025 கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் […]

Maharashtra Government Purchases ₹1,600-Crore Air India Building to Save ₹200 Crore in Annual Rent-ஆண்டுக்கு ரூ.200 வாடகையை சேமிக்க ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டிடத்தை விலைக்கு வாங்கிய மகாராஷ்டிரா அரசு

இதன் மூலம் மத்திய அரசுக்கு 1,601 கோடி ரூபாயும் எந்த வித பிடித்தமும் இல்லாமல் கிடைத்திருக்கிறது. 46,470 சதுர அடி கொண்ட இக்கட்டிடத்திற்கு மாநில அரசு தனது பல்வேறு அலுவலகங்களை மாற்ற இருக்கிறது. வாடகை கட்டிடத்தில் […]

`600 -700 ஆண்களாலும் விலங்குகளை வைத்தும் வன்கொடுமை..' – பிரிட்டனை உலுக்கிய பாகிஸ்தானிய கும்பல்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ள ஒரு `பாலியல் கூட்டு வன்கொடுமை அறிக்கை’ ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பாலியல் […]

ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன்…? இதுதான் சீனியருக்கான மரியாதையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!

தவெக அமைச்சரவையின் மூப்பு பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இப்பட்டியலில் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தவெக அரசு மீதும் விஜய் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். நன்றி

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு – Kumudam

டிஜிபி அலுவலகத்தில் உள்ள டிஜிபிக்கான அறைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக டிஜிபி அலுவலக வாயிலில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.இதையடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுத்துறை ஐஜி அஸ்ரா […]

USB ஏன் ஒரு பக்கம் மட்டும் செருக முடிகிறது? இதோ தொழில்நுட்ப ரகசியம்! Why can a USB be inserted only on one side? Here is the technical secret!

USB பென் டிரைவை (குறிப்பாக Type-A) கணினியில் செருக முற்படும்போது, பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான அனுபவம், அதை ஒரே பக்கமாக மட்டுமே செருக முடியும் என்பதுதான். “எப்படியும் குறைந்தது மூன்று முறை மாற்றி […]

எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம் – என்ன நடந்தது? |On the set of a film starring S. J. Suryah, a tragic accident occurred during shooting

எஸ்.ஜே. சூர்யாவின் “கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக […]

திருப்பத்தூர்: திமுக கள ஆய்வில் அடுக்கடுக்கான புகார் – மாவட்டச் செயலாளருக்குச் சிக்கல்! | series of complaints leveled against tirupattur district secretary during dmk field survey

மறுநாள் வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும் வாணியம்பாடி நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் உட்பட பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுமே எ.வ.வேலு, தேவராஜி ஆகிய 2 பேர் மீது புகார்களை அடுக்கினர். ஆம்பூர் தொகுதி சந்திப்பின்போதும் […]

அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! – Kumudam

2026 சட்டமன்றத் தேர்தலின்போது “இங்க ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு DMK” என்று ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவை எதிர்த்தே தன் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார் விஜய். இதனால் […]

கொழுக்குமலையில் 400 அடி பள்ளத்தாக்கில் குதித்து இளைஞர் தற்கொலை; காதல் தோல்வி காரணமா? | Youth commits suicide by jumping off a 400-foot cliff in Kolukkumalai

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறைக்கு அவர் தனது […]

லீவு எல்லாம் ஓவர், நாளை முதல் ஸ்கூல் ஓபன்: வகுப்புகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்  – Kumudam

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெப்பம், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியில் பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் […]