`மதிமுக MLA-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்கிறாரா?' – திருமாவளவனின் பதில் என்ன?

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சரின் முடிவை விசிக சார்பில் வரவேற்கிறோம். […]

மும்பை மொஹர்ரம் ஊர்வலத்தில் விஷ மாத்திரைகள் விநியோகம்: 15,000 பேரைக் கொல்ல சதி செய்த நபர் கைது! | A person was arrested for distributing poisonous pills during the Muharram procession in Mumbai

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. “மொஹர்ரம் ஊர்வலத்தைக் குறிவைத்து, எலி விஷமாகப் பயன்படுத்தப்படும் […]

குளிர் பிரதேசத்தில் கொளுத்திய வெயில்.. நிரம்பி வழியும் பிணவறைகள்! பிரான்ஸில் சோகம்! | France Heatwave Tragedy: Morgues Overwhelmed as 1,000+ Excess Deaths Recorded

International oi-Halley Karthik Published: Sunday, June 28, 2026, 16:28 [IST] பாரிஸ்: ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும் […]

“கரூரில் ஜவுளி பரிசோதனை மையம்” – மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல் | “Textile Testing Centre in Karur” – Union Textile Minister’s announcement

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் […]

நான்கு ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மெத்தனம்…தேனி மாவட்ட மக்கள் ஆவேசம்… – Kumudam

மதுரையிலிருந்து தேனி வரும் பயணிகள் ரயில், பகல் முழுவதும் இங்கேயே தூங்குகிறது, மாலையில் கிளம்பிவிடுகிறது. இந்த ரயிலால் எங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை’ என்று ஆவேசமாக முழங்குகிறார்கள் தேனி மாவட்ட மக்கள். 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் […]

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் 520-வது ஆனிப் பெருந்தேர்த்திருவிழா | Photo Album

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் 520-வது ஆனிப் பெருந்தேர்த்திருவிழா.! திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! நன்றி

‘அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே லட்சியம்!’- மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி | Manickam Tagore about new president of the Tamil Nadu Congress

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாளை அவர் புதிய தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை […]

நெல் பணம் எப்போது? காத்திருக்கும் விவசாயிகள் – Kumudam

ஏனிந்த குமுறல்? தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.சுபாஷிடம் கேட்டோம். தமிழக அரசு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு அரிசி வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் […]

ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.. 7 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீஸ் தீவிர விசாரணை | Ramanathapuram: 7-Year-Old Girl Found Dead in Well After Going Missing

Tamilnadu oi-Mani Singh S Published: Sunday, June 28, 2026, 14:39 [IST] ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 7-வயது சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி […]

திருவாரூர்: ’50 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லை’ – வயல் வழியாக எடுத்துச் செல்லப்படும் அவலம் | Thiruvarur: ‘No path to the cremation ground for 50 years’ – The plight of carrying the deceased through fields.

இதனால், விளைநிலங்களும் முற்றிய கதிர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. வெயில் காலங்களில் கூட ஏதோ பயிர் சேதமடைவது மட்டும்தான். இதுவே மழைக்காலங்களில் இறப்பு நேர்ந்தால், சேறு, சகதியுமான விளைநிலங்களில், இறந்தவர்களின் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்து […]

பாக்யராஜ்: ‘வெள்ளாங்கோயில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சினிமா கனவுகளைச் சுமந்தவர்’ – பகிரும் கிராமம் | Bhagyaraj Vellaankovil village shares his memories

தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தி […]

உலகை உலுக்கிய ஈஸ்டர் குண்டு வெடிப்பு… கோத்தபய ராஜபக்சேவின் சதித்திட்டமா? – Kumudam

கடந்த 2019, ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். இலங்கையிலும் கிறிஸ்தவர்கள், ஈஸ்டரையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்தனர். அன்று காலை 830 மணியளவில், […]