கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர் | krishnagiri Kanja smuggling women arrested kundas section

காரை சோதனை செய்ததில் 1.250 கிலோ கஞ்சாவும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காருடன் ரூ.70,650 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட கவிதா, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், கவிதா மீது 2021 முதல் 2026 வரையிலான […]

வெறும் 7 நிமிடத்தில் 21 கிமீ.. 300 அடி உயரம்! நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்.. நடந்தது என்ன? | Nepal Flood Explained: How Yala Glacier Collapse Triggered a Massive Flood in Just 7 Minutes

International oi-Vigneshkumar Published: Monday, August 31, 2026, 10:18 [IST] காத்மாண்டு: நேபாளத்தை கடந்த வாரம் மிக பெரிய வெள்ளம் தாக்கியது. இதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பல நூறு பேர் மாயமாகியுள்ளனர். […]

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களின் உறவினரின் குழந்தைகள் அவருடன் சென்று சாலையோரமாக அமர்ந்து […]

தாறுமாறாக சரிய போகுது தங்கம் விலை.. இனி ஹேப்பி தான்.. ஆனா எவ்வளவு நாள்! ஆனந்த் சீனிவாசன் சொன்ன தகவல் | Gold Price: Anand Srinivasan Explains Why the Gold Is Falling now and When It Could Rise Again

Business oi-Vigneshkumar Published: Monday, August 31, 2026, 9:42 [IST] சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே யூடர்ன் போட்டு சரிந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் […]

NEPAL FLOODS : பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகளில் இருந்தவர்கள் தமிழர்களா! நடந்தது என்ன? – Kumudam

நேபாளம் – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 49 கைலாஷ் யாத்திரை பயணிகளின் நிலை குறித்து தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, […]

Man Eater: 130 கண்காணிப்பு கேமிராக்கள், 13 கூண்டுகள்; 11-வது நாளாகப் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி | gudalur man eater tiger searching operation 11th day

மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலியை ஆட்கொல்லியாக […]

கர்நாடகா வெறும் வாய்தான்.. பாய்ந்து வந்த காவிரி.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! | Mettur Dam hits 90 feet as Cauvery inflow surges; CM Vijay set for September 1 release

Tamilnadu oi-Halley Karthik Published: Monday, August 31, 2026, 9:25 [IST] சேலம்: கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வேறு வழியின்றி அம்மாநில அணைகளிலிருந்து நீர் […]

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா? | Man being taken to prison escapes for the second time; was police negligence the cause

இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், நிரஞ்சனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து […]

ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்; பதிலடி எச்சரிக்கை|US Strikes Iran Again; Tehran Warns of Retaliation

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும். ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத் […]

"அது தவெக-வின் விருப்பம்; ஆனால் மக்களுக்கான ஆட்சியை ராகுல் காந்திதான் தர முடியும்" – விஜய் வசந்த் MP

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்திலுள்ள பரிமேழலகர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

சட்டப்பேரவையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து கேள்விகள் எழுமா? திமுகவின் பதில் என்ன? – Kumudam

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக […]

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்: கல்வியில் மேன்மை அருளும் தலம்!

நெடுங்குணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யோகராமர் தலம்தான். அதே ஊரில் பழைமையான ஒரு சிவாலயமும் உண்டு. சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்தச் சிவாலயத்தின் சிறப்புகள் ஏராளம். வாருங்கள் அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம். திருவண்ணாமலையில் […]