Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' – குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த ‘தொடக்கம்’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தது. நடிகர் மோகன்லாலின் பிள்ளைகளான பிரணவ் மற்றும் […]

உள்ளே ரகசிய பார்சல்.. 3 நாட்களாக பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கும் துருக்கி ராணுவ ஜெட்கள்! | Mysterious Turkish Military Flights to Pakistan Spark Drone & Air Defence Delivery

International oi-Shyamsundar I Published: Monday, August 24, 2026, 16:43 [IST] இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களில் கடந்த 60 மணி நேரமாகத் துருக்கி நாட்டு ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்குவது […]

விஜய்யின் பரந்தூர் ரத்து அறிக்கை… கண்டனம் குரல்களை எழுப்பி வரும் திமுக! – Kumudam

பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக் […]

`என் விசுவாசத்தைப் பார்த்து தனிக்கடை வச்சுக் கொடுத்திருக்கார் முதலாளி!’ – ‘காதல்’ கரட்டாண்டி அருண்

“காதல்’ படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் சிறுவன் கரட்டாண்டியாக நடித்தவர் அருண். அந்தப் படத்தின் ரீச் மூலம் ‘சிவகாசி’ உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்தார். பிறகு திரையில் ஆளையே பார்க்க […]

ஊசித்தோப்பு: `மனு மேல் மனு… தீர்வு மட்டும் இல்லை!'- போராடும் மக்களும் அதிகாரிகளின் விளக்கமும்!

“30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை… இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?” – அதிகாரிகளின் ஆய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாணியம்பாடி ஊசித்தோப்பு கிராம மக்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஊசித்தோப்பு […]

வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்த மூதாட்டி; மறைவுக்குப் பின் வீட்டில் கிடைத்த ரூ.8.40 லட்சம்! | Viral | 68-Year-Old Beggar Dies, Rs 8.40 Lakh Found Stashed in Her House

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், யாசகம் செய்து வாழ்ந்து வந்த 68 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.40 லட்சம் பணம் மீட்ட்கப்பட்டிருக்கிறது. மாண்டியாவைச் சேர்ந்த […]

மும்பை: பேஸ்புக் லிங்க்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.50 லட்சம்; முன்னாள் வங்கி அதிகாரியிடமே மோசடி | Rs 50 lakh lost after clicking a Facebook link: Fraud committed against 70-year-old female bank official

ரிசர்வ் வங்கி மற்றும் அரசு இணையதளங்களிலும் புகார் செய்தார். அப்படி இருந்தும் ரூ. 16, ரூ. 25 மற்றும் ரூ. 250 மட்டுமே திரும்பப் பெற முடிந்தது. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு […]

இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு …கோவை, நீலகிரி மெயின் ஸ்பாட் ! – Kumudam

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) மற்றும் […]

தங்கம் விலை: ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது ஏன்? நிபுணர் விளக்கம்|Gold Shock! Chennai Rate Crosses ₹1.20 Lakh After 5 Months

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையிலும் ஒரு […]

`ISRO வேண்டாம்’- அன்று எடுத்த ரிஸ்க்; இன்று ₹1,000 கோடி சாம்ராஜ்யம்; ஆட்டம்பெர்க் நிறுவனத்தின் கதை! \ From ISRO Offer to ₹1,000 Crore Company: Atomberg’s Journey

ISRO-வில் கிடைத்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கும் முடிவை எடுத்த ஐ.ஐ.டி பாம்பே முன்னாள் மாணவர் மனோஜ் குமார் மீனா, இன்று ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். […]

சினிமா நினைவுகள், குளம், வயல்வெளி… தென்காசியில் கவனம் பெறும் ‘அந்நியன் பாறை!’ | Anniyan Paarai in Tenkasi: Cinema Nostalgia, Scenic Lake, and Lush Green Fields

தென்காசின்னு சொன்னாலே நம்ம நினைவுக்கு வர்றது முதல்ல குற்றாலம்தான். அருவி, சாரல், பசுமைன்னு இயற்கையோட அழகை அள்ளிக் கொடுக்கிற குற்றாலத்துக்கு சீசன் நேரத்துல கூட்டமும் அலைமோதும். ஆனா, தென்காசியோட அழகு குற்றாலத்தோட மட்டும் முடிஞ்சிடாது. […]