Iran War Updates : America மற்றொரு Vietnamல் சிக்கிக் கொண்டதா? | Vikatan Tv

EXIT POLLS -க்கு பின் அதீத நம்பிக்கையுடன் EPS | Karnataka CM Kharge? | ஆலோசனையில் STALIN VIJAY | IPS

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; காரணம் என்ன? இதற்கு ‘எண்ட்கார்டு’ இல்லையா?IPS Finance – 493

VBJ: ரூ.5,000 கோடி வருவாயை நோக்கி 125 ஆண்டுகள் பழைமையான நகைக் கடை நிறுவனம்!

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள் – two youths are arrested in sexual harassment case

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Chief Minister Stalin says Rest rooms will be built for sanitation workers in Chennai

Dinamani2f2024 12 112fxjj5w3jc2fwomen Child Welfare Department Edi.jpg

உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயன்!

Dinamani2f2024 09 252fd1nqh7z52fjammu.jpg

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தல்: 1 மணி நிலவரம்!

Dinamani2f2025 04 112fi8j9tzuc2f4ad58e89 Ed94 4883 8cba 11ae0f48fabc.jpg

உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரத்தில் கோயில் இடிப்பு!

1346433.jpg

“பல்லடம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை வலியுறுத்தல் | Annamalai slams dmk govt in palladam

ஸ்தோத்திரம் பாடி திருப்பதி வெங்கடாசலபதியைக் கண் முன் நிறுத்தும் அருணா சாய்ராம்! | Part 5 | Vikatan

ஸ்தோத்திரம் பாடி திருப்பதி வெங்கடாசலபதியைக் கண் முன் நிறுத்தும் அருணா சாய்ராம்! | Part 5 | Vikatan Published:Today at 6 AMUpdated:Today at 6 AM நன்றி

உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்? | Do flattened rice (poha) dishes help in gaining weight

அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. […]

‘என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!’-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

இந்த விவகாரம் குறித்து, தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸிடம் பேசினோம். “திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். திருநாவுக்கரசர் மட்டுமல்ல, எல்லாரும் தான் கேட்பார்கள். 37 பேர்களை நேர்காணல் செய்து, மேலிடத்துக்கு லிஸ்ட் அனுப்பியிருக்கிறோம். 37 பேர்களில் திருநாவுக்கரசர் பெயர் இருக்கிறதா என்பது கட்சி விவகாரம் என்பதால், அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது” என்றார். இறுதியாக, திருநாவுக்கரசரிடம் பேசினோம். “காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை” என்றார். திருநாவுக்கரசரின் சீட் பெறும் ‘ஆடுபுலி ஆட்டம்’ என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! நன்றி

பசுமை சந்தை..!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். […]

‘தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது’ மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம் வசம் உள்ளது. அதற்கு முன்பும் பலமுறை சி.பி.எம் வென்றுள்ளது. இந்த தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த […]

Pasumai Vikatan – 10 April 2026 – மத்திய அரசின் துரோகச் சுற்றறிக்கை… அம்பலப்படுத்திய கேரள எம்.பி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டோஸ், நாடாளுமன்றத்தில் எழுப்பிய நட்சத்திரக் கேள்வியும், அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலும் இந்தியாவெங்கும் உள்ள விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு […]