பாகிஸ்தானில் பயங்கரம்..குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு! 3 ராணுவ வீரர்கள் பலி..பரபர கராச்சி | Karachi Blast and Gunfire Kill Three Pakistan Rangers, Security Intensified

குறுக்க இந்த கெளசிக் வந்தா.. அம்பை இடைத் தேர்தலில் களமிறங்கும் சீமான்! 6 தொகுதியிலும் நாதக போட்டி! | Seeman to Contest Ambasamudram as NTK Announces Candidates for Six Bypolls

இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி.. சஞ்சு சாம்சன், சுந்தர் நீக்கம்? | Sanju Samson: Vaibhav Sooryavanshi Set to Make History as India Eye Big Changes in the 2nd T20 Match against Ireland

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

திருவண்ணாமலையில் ஆனி மாத சனி மகா பிரதோஷம் வழிபாடு! – Kumudam

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

“என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?’- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்| Sreesanth Challenges Harbhajan To Boxing Match

“சுதா மேம் கொடுத்த கதை பிடிக்கலைனாலும், ஏன் பிடிக்கலைனு சொல்லியிருப்பேனே! ” – சிவகார்த்திகேயன் |”Even I didn’t like the story Sudha ma’am gave me, I would have told her why I didn’t like it!” – Sivakarthikeyan

Dinamani2f2024 08 202f1gcrb3ru2fp 3724986985.jpg

குஜராத்தில் கனமழை: நெடுஞ்சாலைகள் துண்டிப்பு, மக்கள் அவதி!

Dinamani2f2024 10 312f51xwdaw12fani 20241031072352.jpg

தேசிய பங்குச் சந்தையின் லாபம் 57% உயர்வு!

கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றிய வேங்கடாசலபதி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908- என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு துறை தலைவர்களும் எழுத்தாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெளியிட்டு வருகிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் […]

பழைய பொருட்கள் வாங்கும் கடையில் பழங்கால கோயில் செப்பேடுகள்? – அறநிலையத்துறை அதிகாரி மீது இந்து முன்னணி குற்றச்சாட்டு | Hindu Munnani slams Endowments Department

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழங்கால செப்பேடுகள் உள்ளிட்டவற்றை, பழைய பொருட்களை வாங்கும் கடையில் விற்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா துணை போனதாக இந்து முன்னணி […]

தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை! வேலைவாய்ப்பு விளம்பரத்தால் சர்ச்சை!

நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தென்னிந்தியர்கள் தகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளது. பொதுத் தளத்தில் பதிவிடப்படும் விளம்பரத்தில் வெளிப்படையாக குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை காட்டியுள்ளதற்கு பலர் கண்டனத்தை பதிவிட்டு […]

37ம் ஆண்டு நினைவு நாள்: டிச.24ல் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை | MGR Memorial Day: EPS pays tribute at the memorial at Marina Beach

சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி […]

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் | anbil mahesh says we must live with nature to face climate change

சென்னை: இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே பருவநிலை மாற்றத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அனைவருக்குமான காலநிலை கல்வியறிவு – திறன் மற்றும் நடவடிக்கை இடையேயான மேம்பாடு குறித்த […]

பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!

குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள பாட்டல் ராதா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் […]

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் | Central government should explain about one nation one election

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் […]

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000 நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் 400 […]

பன்னாட்டு நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களில் வருமானவரி சோதனை | Income tax audit on 3 companies

சென்னை: சென்னையில் பன்னாட்டு நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த போரூரில் ‘கெப்பல் ஒன்’ என்ற […]

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று […]

பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.428 கோடி​யில் 4-வது முனையமாக மாற்ற கருத்​துரு | Perambur railway station proposed to be converted into 4th terminal at a cost of Rs.428 crore

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்ற ரூ.428 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு […]