Breaking News

‘தோனிக்கு என்னதான் பிரச்னை? அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை? மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி ஆடுவாரா? |“Why Is MS Dhoni Missing from Action? Fitness Concerns or Strategy — Will He Feature vs Mumbai Indians?

ராமேஸ்வரம் – மதுரை தினசரி ரயில்… மண்டபத்தில் இருந்து மீண்டும் இயக்கம்.. முழு விவரம் இதோ ! | Ramanathapuram Photogallery (ராமநாதபுரம் போட்டோகேலரி)

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம் | Madhya Pradesh Boat Tragedy: Mother and Son dead While Attempting to Escape

“கணவர் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்” – குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் மும்பைப் பெண் | “He Taught Me How to Drive an Auto-Rickshaw and Then Fled”: Mumbai Woman Drives Auto with daughter

Ronaldo: "எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது" – ரொனால்டோ உருக்கம்

1359236.jpg

மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் | Minister TRP Raja is proud for tn leads in electronic goods exports

BB Tamil 9: "இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்"- அரோராவிடம் பேசும் பார்வதி

Dinamani2f2025 02 272fv9sps2kd2fwomens Illustration Tnie Edi.jpg

ஆண்களை விட அதிக வேலை செய்யும் பெண்கள்!

Woman abandons 3 children for her Instagram lover: Husband marries off his wife to her lover-இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகள் கைவிட்ட பெண்: மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்த கணவன்

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?’- சரத் பவார் கேள்வி

பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் -அமைச்சர் நிதின் கட்கரி

பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சனிக்கிழமை(ஆக. 3) நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, பாஜக […]

பரம்பிக்குளம் – ஆழியாறில் திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் | parambikulam Water will be released from Azhiyar to Thirumurthy Dam soon

சென்னை: “பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும்” எனஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி […]

அருந்ததியர் பிரிவுக்கான உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்திட அரசுக்கு கோரிக்கை

இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட […]

25 மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை; மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணிபுரியும் உயர் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த […]

206 பேரை இன்னும் காணவில்லை-பினராயி விஜயன்

கேரளா: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அதிகனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 3 கிராமங்கள் முழுவதும் அடியோடு அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்தது. மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய மீட்பு படையினர், […]

யார் இந்த ஏஞ்செலா காரினி? இமென் கெலிஃபுடன் சண்டையிட மறுக்கக் காரணம் என்ன?

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் – இத்தாலியின் ஏஞ்செலா காரினி மோதினா். மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தாா். அத்துடன், […]

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம் | Double decker flyover work in Phase II of Metro Rail project is in full swing

சென்னை: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் விதமாக, ஆழ்வார்திருநகர் – ஆலப்பாக்கம் இடையே 24 மீட்டர் […]

குட் பேட் அக்லி சிறப்பு போஸ்டர்!

நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்துக்கு, ‘குட் […]

“மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதைத் தவிர மீனவர்களைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை” – ஜெயக்குமார் | “DMK government has not done anything to protect the fishermen except writing to the central government”: Jayakumar

சென்னை: இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு கடிதம் எழுதுவதை தவிர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் […]

3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட மானு பாக்கர்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மானு பாக்கர் […]

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது | The body of a fisherman who died after being hit by a Sri Lankan Navy ship arrived in Rameswaram

ராமேசுவரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இன்று சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடித் துறைமுகத்துக்கு […]

ஐஏஎஸ் பதவி ரத்து செய்யப்பட்ட பூஜா கேத்கர் துபைக்கு தப்பினாரா?

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் மீது எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவரது ஐஏஎஸ் தோ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் நாட்டை விட்டுத் தப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. […]