கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!

Rajasthan: ராஜஸ்தானில் அதிவேக புழுதிப்புயல்; வைரலான வீடியோ – காரணம் என்ன?

`சாக அனுமதி தாருங்கள், மனைவியின் சித்ரவதை தாங்கமுடியவில்லை'- குஜராத் வாலிபர் கலெக்டருக்கு கடிதம்

கர்நாடக துணை முதல்வர் ரேஸ்: காங்கிரஸில் கடும் போட்டி|Who Will Be Karnataka’s Next Deputy CM? Congress Race Begins

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு | Madras High Court refuses to stay Tamil Nadu government’s new minibus scheme

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

Dinamani2f2024 09 272fsyjpnttq2fujjain.jpg

ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!

1353846.jpg

பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று; 2 வாரங்களில் பரிசோதனை: பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் விளக்கம் | Alternative to plastic milk packets to be tested in 2 weeks: Aavin

TN Assembly Elections 2026: 'ரஜினி, அஜித், PR, த்ரிஷா..' – ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்! | Photos

தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு | Staffing in Primary Education Department

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி […]

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘அதானி பங்குச் சந்தை முறைகேடு புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, […]

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருள்: இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடியில் ஒப்பந்தம் | New fuel for kudankulam nuclear power plant

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்வது தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் அணு மின் […]

அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஐஎஸ்இஆா்) 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி […]

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு | Heavy rain in Nellai district 2 killed in lightning strike

திருநெல்வேலி: பாளையங்கோட்டை உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பலத்த மழை பெய்தது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): […]

இந்தியாவை வளா்ந்த நாடாக்க இளைஞா்களுக்கு அமித் ஷா அழைப்பு

அகமதாபாத்: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தாா். குஜராத்தின் அகமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை மூவா்ணக் […]

கள்ளக்குறிச்சியில் சஸ்பெண்ட் ஆன எஸ்.பி.-க்கு மீண்டும் பணி: உயர் நீதிமன்றத்தில் அதிமுக, பாமக எதிர்ப்பு | SP suspended in Kallakurichi incident reinstated: AIADMK, PMK opposed in HC

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் வாதிடப்பட்டது. […]

தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

புது தில்லி: ‘என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது’ என்று ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா். […]

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு! | Sriperumbudur Mamallapuram Thiruvaiyaru Municipalities upgrade

சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் […]

எம்எஸ்எம்இ துறையில் தமிழகத்தின் பங்களிப்பு 15 சதவீதம்: அமைச்சர் டிஆர்பி ராஜா!

இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு குறு தொழில் முனைவோர் அமைப்பை இன்று துவக்கி வைத்துப் பேசிய டிஆர்பி ராஜா, “மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தியில் 30 சதவீதம் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் […]

“சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு” – கார்த்தி சிதம்பரம்  | savukku Shankars arrest under the gundas Act was not fare says Karthi Chidambaram

காரைக்குடி: “சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு” என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார். காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதானி குழுமம் வரம்புக்கு மீறிய பங்குகளை வாங்கியுள்ளது. […]

மருத்துவ மாணவி கொலையில் விடை கிடைக்காத 15 கேள்விகள்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் விடை கிடைக்காத 15 கேள்விகள் உள்ளன: கொலை செய்த பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டாரா? அல்லது […]