துணை கேப்டன் பதவி கொடுத்ததுக்கு.. என்ன செய்ய முடியுமோ செஞ்சிட்ட.. திலக் வர்மாவை விளாசும் ரசிகர்கள்! | Tilak Varma: Tilak Varma is the reason for the Indian team loss in the 1st T20 Match against Ireland

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…! – Kumudam

விஜய் அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாத அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 28? or 48?! -nilgiri government elementary school update.

மின்னல் வேக அரைசதம்! 5வது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா புதிய சாதனை! | Abhishek Sharma: Abhishek Sharma Blazes 19-Ball Fifty Against Ireland; Smashes Historic 5th Half-Century in Under 20 Balls

NEET: `இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!’ – மத்திய அரசு, NTA-வை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்! | Supreme court on neet scam issue

BB Tamil 9: "தப்பு பண்ணிட்டேன்.!"- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

1335230.jpg

விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து | Flyover removal work near Trichy Junction railway station

கேரளம்: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ‘ஆபரேஷன் தூஃபான்’ அறிவித்தார் கேரள உள்துறை அமைச்சர்!

1288254.jpg

ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய ரயில்வே வாரியம் உத்தரவு | Railway Board orders to look into working hours, rest of loco pilots

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை | ED fines DMK MP Jagathrakshakan and family

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் […]

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன்

சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (60), கூலித் […]

வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை தர வேண்டும்: தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் அறிவுறுத்தல் | Prioritize customer satisfaction in postal department

சென்னை: வாடிக்கையாளர்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சேவை ஆற்ற வேண்டும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் வலியுறுத்தினார். அஞ்சல்துறையின் சென்னை நகர மண்டலம் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு […]

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: நாமக்கல் ஆட்சியா்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 10 அடி உயரத்துக்கு உள்பட்ட சிலைகளை வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் […]

கச்சத்தீவு அருகே விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு | fishermen missing in the boat sinking accident near Katchatheevu has been rescued

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற நிலையில் மீனவர் எம்ரிட் உடல் மீட்கப்பட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]

ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல் சரிபார்ப்பு: யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல்களை சரிபார்க்கும் நடைமுறையை மேற்கொள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய அரசு புதன்கிழமை அனுமதி வழங்கியது. தேர்வின் விண்ணப்ப நிலை உள்பட நியமனம் வரையிலான பல்வேறு நிலைகளிலும் விருப்பத்தின் […]

பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் | cbi ask madurai high court to investigate pon Manickavel

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல். […]

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை: ‘மெட்ரோ’ ஸ்ரீதரன்

முன்னதாக, மக்களவையில் அண்மையில் இந்த விவகாரத்தை எழுப்பிய இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், முல்லைப் பெரியாறு அணை ‘தண்ணீா் வெடிகுண்டு’ போல் உள்ளது என்று குறிப்பிட்டாா். அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் […]

“அண்ணாமலை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” – துரை வைகோ | durai vaiko advice to annamalai

திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் […]

சிவகங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வெட்டிவோ் எண்ணெய்!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, வேலங்குடி, கோட்டையிருப்பு ஆகிய பகுதிகளில் 25 ஏக்கா் பரப்பளவில் வெட்டிவோ் விவசாயம் […]

ராஜாகுப்பம் ஆசிரியர் கோபிநாத்துக்கு தேசிய நல்லாசிரியர் விருது – கலையும் கல்வியும் இவர் சிறப்பு! | Rajakuppam teacher Gopinath

வேலூர்: ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான இடைவெளியை குறைக்க சீருடை அணிவதுடன் கலை நிகழ்ச்சிகள் மூலம் பாடங்கள் நடத்தி வரும் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத் தேசிய நல்லாசிரியர் […]

அயனாவரத்தை பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்

சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து புதிய வட்டமாக கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கொளத்தூர் தாலுகாவை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அயனாவரம் வட்டத்தில் சமூகப் பாதுகாப்பு, […]